கமல் நடிக்க வந்து 62 வருடம் ஆச்சு
கடந்த 1960ம் ஆண்டு ஜெமினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் களத்தூர் கண்ணம்மா. இந்த திரைப்படத்தில் ஜெமினியுடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து மக்களை கவர்ந்தவர் கமல்ஹாசன். அதன் பின் கமலுக்கு இன்று வரை ஏறுமுகம் …
கடந்த 1960ம் ஆண்டு ஜெமினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் களத்தூர் கண்ணம்மா. இந்த திரைப்படத்தில் ஜெமினியுடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து மக்களை கவர்ந்தவர் கமல்ஹாசன். அதன் பின் கமலுக்கு இன்று வரை ஏறுமுகம் …
மலேசியா நாட்டின் மனிதவளத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணனிடம் கமல்ஹாசன் உரையாடினார். வீடியோ சாட்டிங்கில் இருவரும் கலந்து பேசினர். மலேசியாவில் வாழும் தமிழர்கள் கொரானா சூழலில் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றி மலேசியாவின் மனிதவளத்துறை அமைச்சர் …
கமல்ஹாசன் நடித்து பாலச்சந்தர் இயக்கத்தில் 70களில் வெளிவந்த திரைப்படம் வறுமையின் நிறம் சிகப்பு. விசயம் அதுவல்ல , இப்படத்தில் நடித்த கமலின் இன்றைய அறிக்கை என்ன என்றால் ’வறுமையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமையைப் …
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்தாலும், சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்று நாளை ஆட்சி அமைக்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினையும் உதயநிதி ஸ்டாலினையும் நேரில் பார்த்து …
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டி இடுகிறார். இவர் புதுச்சேரியில் தனது வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது மைக் வேலை செய்யவில்லை. நீண்ட நேரம் பொறுமையாக இருந்த …
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கோவை தொகுதியில் போட்டி இடுகிறார். இதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரம் மற்றும் அரசியல் பணிகளுக்கிடையே கோவையில் உள்ள சின்னப்பா தேவர் ஹாலில் சிலம்பு சுற்றினார். இந்த …
சமீபத்தில் நடந்து முடிந்த கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்புகள் பலவற்றில் தலைவராக செயல்பட்டு தற்போது கவுன்சிலர் ஆகியிருக்கும் 20 வயதே …
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசனுக்குரிய டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டது. ஒளி பாய்ச்சியது போல் சின்னம் என்பதால் கமல் ரசிகர்கள் இதை பெரிய அளவில் பிரபலப்படுத்தி கொண்டனர். அது அவர்களுக்குரிய பாஸிட்டிவ் ஆன …
நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது,சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் …
இரண்டு தினங்கள் முன்பு புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கு பிரதமர் அடிக்கட் நாட்டினார். புதிய பாராளுமன்றம் 800கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்படுகிறது. இதற்கு அரசியல் தலைவர்களும் எதிர்வினையாற்றி வரும் நிலையில் கமல்ஹாசன் காட்டமாக டுவிட்டரில் …