ஏடிஎம் உடைக்கல, ஆனாலும் பணத்தை எடுத்து சிறுவர்கள்… எப்படி மாட்டிக்கிட்டாங்க தெரியுமா..?

ATM

தெலுங்கானா மாநிலம், வராங்கல் என்ற பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து வித்தியாசமான முறையில் சிறுவர்கள் பணத்தை கொள்ளை அடித்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏடிஎம் இயந்திரத்தை உடைக்காமல் பிளாஸ்டிக் மற்றும் செவிக்காலை பயன்படுத்தி …

Read more

இனிமேல் ஏடிஎம்ல பணம் வைக்கலன்னா- ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

atm machine

பொதுவாக இப்போது ஏடிஎம் கார்டு இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை அந்த அளவு எல்லாமே டிஜிட்டல் வர்த்தகம் ஆகி விட்டது. ஆனால் நிறைய ஏடிஎம்கள் திறக்கப்படுகிறதே தவிர போதிய பணம் அதில் வைக்கப்படுவதில்லை. சில நேரங்களில் …

Read more

பாங்க் ஆஃப் பரோடா ஏடிஎம் மிஷினை கயிறு கட்டி இழுத்து சென்ற கொள்ளையர்கள்

bank of baroda

கொள்ளையர்கள் இப்போதெல்லாம் நூதனமாக திருட ஆரம்பித்து விட்டனர். பல ஏடிஎம்களில் செக்யூரிட்டிகள் இருப்பதில்லை. செக்யூரிட்டிகள் இருந்தாலும் அதிரடியாக அவரை தாக்கிவிட்டு கொள்ளையடிக்கும் திருடர்களும் இருக்கிறார்கள். ஆள் அரவம் இல்லாத இடத்தில் ஏடிஎம் வைத்திருப்பவர்கள் தகுந்த …

Read more

ஏடிஎம்களில் பணம் எடுக்க வரம்பு இல்லை! எஸ்பிஐ வங்கி அறிவிப்பு!

sbi

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் ஜூன் 30 வரை எந்த வரம்பும் இன்றி பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் பொருளாதார சுமைகளைக் …

Read more

ஊரடங்கால் வேலையை இழந்த இளைஞர்! யுடியுப் பார்த்து செய்த வேலை!

atm

பேக்கரி ஒன்றில் பணியாற்றி வந்த பிரபு என்ற இளைஞர் ஊரடங்கால் வேலை இழந்த நிலையில் யுடியூப் பார்த்து ஏடிஎம் மெஷினை உடைக்க முயன்றுள்ளார். புதுச்சேரியில் உள்ள பேக்கரி ஒன்றில் பிரபு என்ற இளைஞர் பணியாற்றி …

Read more

3800 ஏடிஎம் களை சுத்தம் செய்ய உத்தரவு – சென்னையில் மேலும் சில அதிரடி நடவடிக்கைகள்!

atm

கொரோனா வைரஸ் பீதியால் சென்னையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஏடிஎம்களை சுத்தம் செய்ய சொல்லி மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலைத் …

Read more