ஏடிஎம் உடைக்கல, ஆனாலும் பணத்தை எடுத்து சிறுவர்கள்… எப்படி மாட்டிக்கிட்டாங்க தெரியுமா..?
தெலுங்கானா மாநிலம், வராங்கல் என்ற பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து வித்தியாசமான முறையில் சிறுவர்கள் பணத்தை கொள்ளை அடித்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏடிஎம் இயந்திரத்தை உடைக்காமல் பிளாஸ்டிக் மற்றும் செவிக்காலை பயன்படுத்தி …
