இன்று பாடகர் எஸ்.பி.பி அவர்களின் பிறந்த நாள்
கடந்த 1969ம் ஆண்டு வெளிவந்த அடிமைப்பெண் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஆயிரம் நிலவே வா. இந்த பாடலின் மூலம் தான் எஸ்.பி.பி சினிமாவில் பாடகராக அறிமுகமானார். ஆனால் முதலில் இவர் பாடி வெளிவந்த பாடல் …
கடந்த 1969ம் ஆண்டு வெளிவந்த அடிமைப்பெண் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஆயிரம் நிலவே வா. இந்த பாடலின் மூலம் தான் எஸ்.பி.பி சினிமாவில் பாடகராக அறிமுகமானார். ஆனால் முதலில் இவர் பாடி வெளிவந்த பாடல் …
ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் அண்ணாத்த படத்தின் பாடல் இன்று வெளியாகியுள்ளது. இதில் எஸ்.பி.பி பாடிய அண்ணாத்தே பாடல் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாகியுள்ளது. எஸ்.பி.பி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் பாடிய பாடல் இது. …
பிரபல தமிழ் உள்ளிட்ட தென் பிராந்திய மொழி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம். இவர் தமிழில் வந்த சாந்தி நிலையம் படத்தின் இயற்கை என்னும் இளைய கன்னி பாடலின் மூலம் தமிழில் அறிமுகமானார். எண்ணற்ற சினிமா …
உலகப்புகழ் பாடகரான எஸ்.பி பாலசுப்ரமணியம் கடந்த செப்டம்பர் 25ம் தேதி காலமானார். பாடகர் எஸ்.பி.பியின் மறைவை யாராலும் தாங்கி கொள்ள முடியவில்லை இசையுலகுக்கு அவரின் மரணம் ஓர் பேரிழப்பு என்றால் மிகையாகாது. எஸ்.பி.பி இறந்து …
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில வருடங்களாக சொல்லும் கதைகளை அவரின் தம்பிகள் ரசித்து கேட்கிறார்களோ இல்லையோ மற்றவர்கள் அந்த கதைகளை பஞ்சராக்கி சீமானின் இந்த பேச்சுக்களை மீம்ஸ்களாக்கி காமெடியாக்கி விடுகின்றனர். இலங்கையில் …
பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அண்ணாமலையாரை புகழ்ந்து பாடிய ஹர ஹர சிவனே பாடலை நடிகர் மயில்சாமியின் முயற்சியால் திருவண்ணாமலை கோவிலிலேயே பாட வைத்த நிகழ்ச்சி திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று சில வருடங்கள் நடந்தது. …
சமீபத்தில் பாடகர் எஸ்.பி.பி காலமானார்.கடந்த 1969ல் வெளியான சாந்தி நிலையம் படத்தில் அறிமுகமானார். அவர் முதலில் பாடிய பாடல் ஆயிரம் நிலவே வா இரண்டாவதாக வந்தது சாந்தி நிலையம் படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் …
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி கடந்த 25ம்தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் காலமானார். இவரது மருத்துவத்திற்கு அதிகப்படியான பணத்தை கேட்டதாகவும் கொடுக்க முடியவில்லை என்ற நிலை வந்தபோது குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடமும் தமிழக …
நேற்று முன் தினம் பாடகர் பாடகர் எஸ்.பி.பி மறைந்தார்.அவர் சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் இருந்தபோது அவருக்காக கடும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்காக கடும் பிரார்த்தனைகளை வைத்த நிலையில் அது …
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் நேற்று மரணம் அடைந்தார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த 52 நாட்களாக உடல் நலிவுற்று இருந்தார். நுரையீரல் செயல்பாடுகள் மோசமானதால் நேற்று எஸ்.பி.பி …