சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டு போல்… அழிந்து போன ஒரு கிராமம்… அதிர்ச்சி சம்பவம்…!

wayanad1

கடந்த 29ஆம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. முண்டகை, சூரல்மலை மற்றும் மேர்படி ஆகிய கிராமங்களில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 316 பேர் பலியாகி …

Read more

தலையில் ஈட்டி பாய்ந்ததில் உயிரிழந்த சிறுவன்… நிவாரணம் அறிவித்த முதல்வர் மு க ஸ்டாலின்…!

3 lakhs

ஈட்டி பாய்ந்து உயிரிழந்த சிறுவனுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதி உதவி தெரிவித்து இருக்கின்றார். கடலூர் மாவட்டம், வடலூரில் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவன் சிலம்பம் பயிற்சி மேற்கொண்டு இருந்திருக்கின்றார். …

Read more

தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்.. வயநாடு நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு…!

kerala landslide 1

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்து இருக்கின்றது. கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட நிலச்சரிவு அதைத்தொடர்ந்து 4.30 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி …

Read more

தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்… 5 வயது சிறுமி உயிரிழப்பு..!

Dengue

கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கர்நாடகா மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் மாநில அரசு டெங்கு …

Read more

10 மணி நேர சவால்… அளவுக்கு மீறிய உணவு… பரிதாபமாக உயிரை விட்ட சீனப்பெண்…!

china 1

சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 10 மணி நேரம் சவால் விட்டு அளவுக்கு மீறிய உணவை சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது. சீனாவை சேர்ந்த 24 வயதான பான் சியோட்டிங் …

Read more

உயிரிழந்த கர்ப்பிணி… வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை… இஸ்ரேல் தாக்குதலில் நேர்ந்த சோகம்…!

new born

இஸ்ரேல் தாக்குதலின் போது கர்ப்பிணி உயிரிழந்த நிலையில் அவரின் வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள். இஸ்ரேல் காசா இடையே கடந்த அக்டோபர் ஏழாம் தேதி முதல் போர் தொடங்கியிருக்கின்றது. ஒன்பது மாதங்களாக …

Read more

தெரு நாய்கள் செய்த அட்டூழியம்… ஒன்றை வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!

dog 1

தெரு நாய்கள் கடித்து குதறியதில் வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மகாராஷ்டிரா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜவகர் நகரில் வீட்டின் …

Read more

சடலத்தை எடுத்து செல்ல அனுமதி மறுப்பு – கயிறு கட்டி கீழே இறக்கிய கொடூரம்

dead body2

சாதியை காரணம் காட்டி சடலத்தை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அருகே உள்ள அசலந்தாபுரம் எனும் கிராமத்தில் பல குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால், அந்த …

Read more