வழக்கு பதிவதற்கு போலீஸ் தாமதித்தது ஏன்…? பெண் மருத்துவர் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி…!
மேற்கு வங்காளம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜிகர் என்ற மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகப் …
