வழக்கு பதிவதற்கு போலீஸ் தாமதித்தது ஏன்…? பெண் மருத்துவர் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி…!

court 2

மேற்கு வங்காளம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜிகர் என்ற மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. உயிரிழந்த …

Read more

கடைசியாக ஒரு முறை… சகோதரருக்கு ராக்கி கட்டிவிட்டு உயிரை விட்ட தங்கை… சோக சம்பவம்…!

rakki

தான் உயிரிழப்பதற்கு முன்பு தனது சகோதரருக்கு ராக்கி கட்டி விட்டு தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. தெலுங்கானா மாநிலம் மஹபூபாபத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் டிப்ளமோ படித்து வருகிறார். தன்னை …

Read more

குழந்தைகளுடன் உயிரை விட்ட பெண்… கள்ளக்காதலனுக்கு சிகிச்சை… இது கொலையா? தற்கொலையா?..

cylinder 1

ஆந்திர மாநிலத்தில் சிலிண்டர் வெடித்து தாய் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆந்திரா மாநிலம் அன்னமய்யா என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் திடீரென்று சிலிண்டர் வெடித்தது. இதில் …

Read more

PT வாத்தியாரால் சிறுமி பலாத்காரம் செய்து பலி… 30,000 ரூபாயை கொடுத்து சரி கட்ட முயற்சி அதிர்ச்சி சம்பவம்…!

pt teacher

நாடு முழுவதும் தற்போது பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான நீதி கேட்டு ஒரு புறம் மருத்துவர்கள் தீவிரமாக போராடிவரும் வேளையில் பாலியல் பலாத்காரம் தொடர்பான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் …

Read more

ராஜஸ்தானில் கொட்டி தீர்க்கும் கனமழை…. இதுவரை 20 பேர் உயிரிழப்பு…!

rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 20 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக ஜெய்ப்பூர், கரவொலி, சவுராய், மாதோபூர் உள்ளிட்ட …

Read more

வளர்த்த கெடா நெஞ்சில் பாய்ந்தது இதானா… வளர்ப்பு பூனை கடித்ததில்… ஓனருக்கு நேர்ந்த கொடுமை…!

poonai

கர்நாடக மாநிலத்தில் வளர்ப்பு பூனை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது . கர்நாடகா மாநிலம், சிவமொக்கா மாவட்டத்தில் வளர்ப்பு பூனை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார். பூனை கடித்ததால் …

Read more

கொடைக்கானலில் பார்பிக்யூ சிக்கன்… 2 இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!

kodaikanal

கொடைக்கானலில் இளைஞர்கள் பார்பிக்யூ சிக்கன் சமைத்து சாப்பிட்டுவிட்டு அடுப்பை அணைக்காததால் புகையில் மூச்சு திணறி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. திருச்சி மற்றும் சென்னையை சேர்ந்த நான்கு இளைஞர்கள் …

Read more

மேற்கு வங்காளம் முன்னாள் முதல்வர்… புத்ததேவ் பாட்டாச்சார்யா காலமானார்…!

buddhadeb bhattacharjee

மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் வயது மூப்பு காரணமாக புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார். மேற்கு வங்காள முன்னாள் முதல் மந்திரியும் ,மூத்த இடதுசாரி தலைவருமான புத்ததேவ் பாட்டாச்சார்யா இன்று காலை வயது மூப்பு காரணமாக …

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் மரணம்… நிற்கதியாய் நிற்கும் நபர்… சோகத்தின் உச்சம்…!

landslide 3

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் உயிரிழந்த நிலையில் ஒரு நபர் மட்டும் தப்பித்து இருக்கின்றார். கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. …

Read more

வீடியோ கேமில் மூழ்கி போன தந்தை… 3 மணி நேரம் துடிதுடித்து இறந்த 2 வயது குழந்தை…!

baby

இன்றைய உலகத்தில் பெற்றோர்களின் கவனமின்மை குழந்தைகளை பெரிதளவு பாதிக்கின்றது. நவீன மயமாக்கல் காரணமாக தொடர்ந்து பலரும் டெக்னாலஜியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தாய், தந்தையினர் ஸ்மார்ட்போனில் அதிகளவு கவனம் செலுத்துவதால் குழந்தைகளுக்கு கிடைக்க …

Read more