வந்தாச்சு செப்டம்பர் 1… ஏறிடுச்சு சிலிண்டர் விலை… முழு விவரம் இதோ…!

cylinder

வணிக பயன்பாட்டிற்கு உபயோகப்படும் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதால் வணிகர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள். எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் குறைவுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், எரிவாயு …

Read more

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா…? அமைச்சர் சிவசங்கர் கொடுத்த விளக்கம்…!

sivasanger

தமிழகத்தில் பேருந்து கட்டணங்களின் விலை உயர்த்தப்படுமா? என்பதற்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்து இருக்கின்றார். இது தொடர்பாக சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியிருந்ததாவது: “போக்குவரத்து துறை அமைச்சராக நான் இருக்கின்றேன். …

Read more

3-வது நாளாக தொடர்ந்து உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதோ…!!

gold 4 1

மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்திருக்கின்றது. இது நகை பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தங்கம் விலை கடந்த மாதம் கிடுகிடுவென்று உயர்ந்து சவரன் 55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வந்தது. இதைடுத்து …

Read more

சீனாவில் கனமழை… பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு…!

landslide china

சீனாவில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் கிழக்கு பகுதி முழுவதும் கேமி என்ற புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. தென்கிழக்கு பகுதியில் …

Read more

300-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை… வயநாடு நிலச்சரிவு… 3-வது நாளாக தொடரும் மீட்பு பணி…!

landslide 1

வயநாட்டு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ நெருங்குகின்றது. கேரள மாநிலம் வயநாட்டில் முண்டகை, சூரல்மலை, மேம்பட்டி ஆகிய கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலை நடந்த பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் உயிரோடு மண்ணில் …

Read more

சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு… வெளியான தகவல்…!

cylinder

சென்னையில் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா விலை எண்ணெய் விலைக்கு ஏற்ப நிர்ணயித்து மத்திய அரசு அனுமதி கொடுக்கும் .அதே போல சமையல் எரிவாயு சிலிண்டரின் …

Read more

எத்தியோப்பியாவில் கனமழை… மண் சரிவில் சிக்கி 157 பேர் பலி…!

ethiyopiya

எத்தியோப்பியா நாட்டில் மண் சரிவில் சிக்கி பலியானவரின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது . தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கொஸ்டின் என்ற மாவட்டத்தில் கடந்த 21ஆம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் …

Read more