உ.பியை அதிர வைத்த சீரியல் கில்லர்… அடுத்தடுத்து 9 பெண்கள்… அதிரவைக்கும் காரணம்…!

up 1

உத்திரபிரதேசம் மாநிலத்தை அதிரவைத்து வந்த சீரியல் கில்லர் பல மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு இருக்கின்றார். உத்தர பிரதேச மாநிலம், பரேலி என்ற மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் 9 பெண்களை ஒரே மாதிரியாக …

Read more

உத்திரபிரதேசத்தை மிரட்டும் சீரியல் கில்லர்… தொடர்ந்து 9 கொலைகள்… பீதியில் மக்கள்…!

killer

உத்திரபிரதேச மாநிலம், பரேலி என்ற மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் 9 பெண்கள் ஒரே போல கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிலும் 40 முதல் 65 வயது உட்பட்ட …

Read more

எம்மா உன் ரேட் என்ன? எங்க அப்பா டிஎஸ்பி.. கணவருடன் வந்த பெண்ணிடம் ரகளை… வைரலாகும் வீடியோ…!

woman

மாலுக்கு தனது கணவருடன் வந்த பெண்ணிடம் போதை ஆசாமி ஒருவர் ரேட் என்ன என்று ரகளை ஈடுபட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் கார்டன் கலேரியா மால் வளாகத்தின் …

Read more

பெண்ணின் கள்ளத்தொடர்பு… மரத்தில் கட்டி வைத்து முடியை வெட்டி… பஞ்சாயத்து கொடுத்த கொடூர தண்டனை..!

Harsh punishment

உத்திர பிரதேச மாநிலம் ஜோட்கி கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கு பஞ்சாயத்து சார்பாக கொடூர தண்டனை வழங்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. உத்திரபிரதேசம் மாநிலம் ஜோட்கி இப்ராடி ஹிம்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் வேறொரு …

Read more

சலவைத்தொழிலாளி மகள் செய்த சாதனை… மகளின் கல்விக்கு கிடைத்த வெகுமதி…!

america

அமெரிக்காவிற்கு சலவை தொழிலாளியின் மகள் படிக்கச் செல்லும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்திரபிரதேச மாநிலம் லக்னாவை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தீபாளி கனோஜ்யா. வெளியுறவுத்துறை நிதி உதவியுடன் மேல் …

Read more

திருடப்போன இடத்தில்.. சாவகாசமா பக்கோடா போட்டு சாப்பிட்ட திருடர்கள்… ஷாக்கான போலீஸ்…!

bakoda

திருட போன இடத்தில் திருடர்கள் சாவுகாசமாக பக்கோடா போட்டு சாப்பிட்டு திருடிய சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்பட்டு இருக்கின்றது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த 24 மணி நேரத்திற்குள் நகரின் பல்வேறு பகுதிகளில் திருட்டு …

Read more

ஆடிப்பாடி வந்த மணமகள் ஊர்வலத்தில் கார் புகுந்ததில் ஒருவர் பலி

mujabar nagar accident

உத்தரப்பிரதேசத்தின் முஸாபர் நகரில் ஒரு இடத்தில் திருமணம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடி கொண்டிருந்த நிலையில் காரில் வந்து கொண்டிருக்க எங்கிருந்தோ சாலையில் விரைவாக வந்த கார் கூட்டத்திற்குள் புகுந்ததில் இருவர் தூக்கி …

Read more

இரண்டு வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை- குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

up kavi nagar

இரண்டு வயது பெண்குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொள்பவன் எப்படிப்பட்ட மனநிலை கொண்ட மனித மிருகமாக இருப்பான் பார்த்துக்கொள்ளுங்கள். உத்திரபிரதேசத்தில் காவி நகரில்   2  வயது பெண் குழந்தை  ஒன்று திடீரென மாயமானதால்  அதிர்ச்சி …

Read more