ரத்தம் சொட்ட சொட்ட கத்தி மற்றும் காயங்களுடன்… மருத்துவமனைக்கு வந்த வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்…!

knife

கையில் ரத்தம் சொட்ட சொட்ட கத்தி காயத்துடன் வாலிபர் மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கு சிவபாண்டியன், பிரகதீஸ்வரன் என்று …

Read more

காண்டாமிருகம் தாக்கி ஒருவர் மரணம்… பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!

rhino

அசாம் மாநிலத்தில் காண்டாமிருகம் ஒன்று கொடூரமாக தாக்கி ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அசாம் மாநிலத்தின் மோரிக்கான் பகுதியில் போபிடோரோ என்கின்ற வனவிலங்கு சரணாலயம் இருக்கின்றது. இந்த பகுதியில் பைக்கில் …

Read more

வந்தே பாரத் ரயிலின் ஜன்னலை சுத்தியலால் உடைத்த வாலிபர்… வைரலாகும் வீடியோ…!

vanthe

வந்தே பாரத் ரயிலின் ஜன்னல் கண்ணாடியை சுத்தியல் கொண்டு ஒரு நபர் உடைத்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை …

Read more

காதலியை சந்திக்க புது ரூட்… சினிமா பட பாணியில் இளைஞர் செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!

burqa

உத்திரபிரதேச மாநிலத்தில் தனது காதலியை சந்திக்க இளைஞர் ஒருவர் பர்தா அணிந்து வந்த வினோத சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. உத்தரதேச மாநிலம் மொரதாபாத்தில் பட்ட பகலில் இந்த சம்பவம் நடந்திருக்கின்றது. அந்த நபர் சந்த் …

Read more

அவகேடோ சாகுபடி செய்து… ஒரு கோடி வருமானம் ஈட்டும் வாலிபர்… எப்படி தெரியுமா…?

avocado

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிறந்து வளர்ந்த ஹர்ஷித் கோதா என்ற நபர் இங்கிலாந்தில் உள்ள பாத் பல்கலைக்கழகத்தில் 2013ஆம் ஆண்டு முதல் 20 ஆம் ஆண்டு வரை வணிக படிப்பை படித்து முடித்து …

Read more

நிலத்தகராறில் உயிருடன் புதைக்கப்பட்ட வாலிபர்… தெரு நாயால் உயிர் தப்பிய அதிசயம்…!

agra

உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் 24 வயதான இளைஞர் ஒருவர் நிலத்தகராறு காரணமாக உயிருடன் புதைக்கப்பட்டார். பின்னர் தெரு நாய்கள் அவரைத் தோண்டி எடுத்த வினோத சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை …

Read more

சீட்டு பிடிக்க தள்ளுமுள்ளு.. போலீஸ் அடித்த அடியில் வெளியில் வந்த இளைஞரின் குடல்.. வைரலாகும் வீடியோ..!

police

ரயிலில் சீட்டு பிடிப்பதற்காக பயணிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது அப்போது போலீசார் அடித்த அடியில் ஒரு இளைஞர்களுக்கு குடல் வெளியே வந்துள்ளது. பீகாரில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சீதாமாரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் …

Read more

டிஎன்பிஎல் வாய்ப்பு கிடைக்காத சோகம்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!

3591668 sam

டிஎன்பிஎல்-லில் வாய்ப்பு கிடைக்காத விரட்டியில் இளைஞர் கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. கிண்டி அருகில் உள்ள கத்திபாரா மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் 24 வயதான …

Read more