கவிஞர் பிறைசூடன் மரணம்

kavingar piraisoodan

தமிழில் 80, 90களில் ஆரம்பித்து தற்போது வரை புகழ்பெற்ற பாடலாசிரியராக விளங்கியவர் கவிஞர் பிறைசூடன். இவர் தஞ்சை மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்தவர். இளையராஜா இசையில் எண்ணற்ற பாடல்களை எழுதியுள்ளார். குறிப்பாக தென்றல்தான் திங்கள்தான் ஏப்ரல் …

Read more

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் பலி – சுகாதாரத்துறை விளக்கம்!

corona 2

கன்னியாகுமரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 25,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 900 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். …

Read more

லஞ்சம் வாங்கி மாட்டிய BDO – பயத்திலேயே உயிரை விட்ட பரிதாபம் !

bdo

லஞ்சம் வாங்கி கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புப் போலிஸாரிடம் மாட்டிக்கொண்ட பெண் அதிகாரி அந்த பதற்றத்திலேயே மாரடைப்பு வந்து இறந்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ரமேஷ். சுயதொழில் …

Read more