முதல் மனைவிக்கு தெரியாமலேயே 2-வது திருமணம் செய்த வாலிபர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!
முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். ஆவடி அடுத்த திருநின்றவூரை சேர்ந்த 21 வயது இளம் பெண் கேளம்பாக்கம் …
