குடியரசு தின விழா: ஆளுநர் கொடியேற்றம்! முக்கிய அப்டேட்!
நாட்டின் 77-வது குடியரசு தின விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் வீரதீர விருதுகளை வழங்கினார்.
நாட்டின் 77-வது குடியரசு தின விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் வீரதீர விருதுகளை வழங்கினார்.
“மைக்கை கட் பண்ணிட்டாங்க!” – சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி பரபரப்பு வெளிநடப்பு. முதல்வர் ஸ்டாலின் கண்டனம். 4-வது ஆண்டாக தொடரும் மோதல்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் குறைந்துவிட்டது என்று ஆளுநர் ஆர் என்ற ரவி மீண்டும் குற்றச்சாட்டை வைத்திருக்கின்றார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எண்ணித்துணிக …
தமிழகத்தில் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்திருக்கின்றார். தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா …
கவர்னர் மாளிகையில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்என் ரவி தேசியக்கொடி ஏற்றினார். நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு …
இந்தியாவில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் முக்கியமான இயக்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு சர்ச்சைகளையும் இதுவரை …