தனுஷ் அரசியல் என்ட்ரி எப்போ? ரசிகர் மன்ற தலைவர் சுப்பிரமணிய சிவா ஓபன் டாக்!
தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்து சரியான நேரத்தில் அவரே அறிவிப்பு வெளியிடுவார் என்று ரசிகர் மன்ற தலைவர் சுப்பிரமணிய சிவா தெரிவித்துள்ளார்.
தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்து சரியான நேரத்தில் அவரே அறிவிப்பு வெளியிடுவார் என்று ரசிகர் மன்ற தலைவர் சுப்பிரமணிய சிவா தெரிவித்துள்ளார்.
ரசிகன் எக்ஸ்பிரஸ் முதல் தற்போது வரை, முதல்வர் விஜய்யுடன் தனக்குள்ள பிணைப்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடு திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது என்று சொன்ன குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் பதில் கொடுத்திருக்கிறார்கள். ஆந்திர பிரதேச முதல் மந்திரியான சந்திரபாபு நாயுடு முன்னாள் முதல்வரான …
விஜய் சீமானுடன் அரசியலில் இணைந்து பயணம் செய்வதற்கு தயார் என அமீர் கூறி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வளம் வருபவர் அமீர். இவர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் …
கமல்ஹாசனின் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு பக்கம் அரசியல் பணிகள் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சியை இராமேஸ்வரம், மதுரையில் ஆரம்பித்து கட்சி பணிகளை செய்தாலும் பெரிய அளவில் இவரது …
ரஜினி இரு தினங்களுக்கு முன்னர் பேசியதை பாமர மக்களிடம் கொண்டு சென்றதற்கு நன்றி என டிவிட் செய்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இரு தினங்களுக்கு முன்னர் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக தனது ரசிகர்களை சந்தித்து பேசியது …
ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவது குறித்து தனது முடிவை அறிவித்துள்ள வேளையில் அவரைப் புகழ்ந்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். நடிகர் ரஜினிகாந்த் நேற்று வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக தனது ரசிகர்களை சந்தித்து பேசியது பல விவாதங்களை …
நடிகர் ரஜினி தனக்கு முதல்வர் பதவி மேல் ஆசை இல்லை என சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் நீண்ட கால நண்பரான இயக்குனர் இமயம் பாரதிராஜா ரஜினி …
நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று அளித்த பேட்டியில் 2021-ல் தான் முதல்வர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது ரசிகர்களிடம் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக தனது அரசியல் வருகைப்பற்றி …
எனது ரசிகர்கள் சமூக நல சேவைகளில் ஈடுபட்டு வருவதால் நானும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகை யாஷிகா …