பொது இடத்தில் குப்பை கொட்டுனா இனி அவ்வளவுதான்..? வந்தாச்சு புது டெக்னாலஜி… மாநகராட்சி அதிரடி..!

digital

பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களுக்கு டிஜிட்டல் கருவி மூலம் அபராதம் விதிப்பதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்திருக்கின்றது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு நாளும் 7000 டன் வரையிலான குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றது. அதிலும் …

Read more

அடேங்கப்பா ரூ.2331 கோடியா..? மினிமம் பேலன்ஸ் இல்லாததால் வங்கிகள் செய்த அதிரடி நடவடிக்கை..!

bank

கடந்த 2024 ஆம் ஆண்டு நிதியாண்டில் மட்டும் மினிமம் பேலன்ஸ் இல்லாததால் 2331 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. 2024 ஆம் நிதியாண்டில் தனி நபர் வங்கி கணக்குகளில் மாதாந்திரம் …

Read more

ஊறுகாய் வைக்காதது ஒரு குத்தமா..? வச்சு செய்த வாடிக்கையாளர்… அபராதம் விதித்த நீதிமன்றம்..!

orukai

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொது நல சங்கத்தின் தலைவராக இருக்கின்றார். இவரின் உறவினர் நேசம் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். …

Read more

கொரோனா விதி மீறல் 1 கோடி வசூல் செய்த டெல்லி அரசு

corona virus

கொரோனா வழிகாட்டுதல்களை மீறியவர்களிடம் இருந்து ஞாயிறன்று 1 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம் வசூலித்துள்ளது டில்லி அரசு. டில்லியில் ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வழிகாட்டுதல்களை மீறியவர்களிடமிருந்து டில்லி அரசு …

Read more

இனிமேல் ஏடிஎம்ல பணம் வைக்கலன்னா- ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

atm machine

பொதுவாக இப்போது ஏடிஎம் கார்டு இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை அந்த அளவு எல்லாமே டிஜிட்டல் வர்த்தகம் ஆகி விட்டது. ஆனால் நிறைய ஏடிஎம்கள் திறக்கப்படுகிறதே தவிர போதிய பணம் அதில் வைக்கப்படுவதில்லை. சில நேரங்களில் …

Read more

தினமலர் ஆசிரியருக்கு சிறை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

krishnagiri court

கடந்த 2005ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றிற்காக தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது. கிருஷ்ணகிரியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் முத்தமிழ் செல்வன். கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு மதுபானங்கள் …

Read more

பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ஒரு லட்சம் அபராதம் – சட்டசபையில் மசோதா தாக்கல்

One lakh fine who using plastic against ban

தமிழக அரசின் தடையை மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு …

Read more