பெண் மருத்துவர்கள் எதற்காக இரவில் வேலைக்கு செல்லக்கூடாது… சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி…!
பெண் மருத்துவர்கள் எதற்காக இரவில் வேலைக்கு செல்லக்கூடாது என்று உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கின்றது. மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை …
