யப்பா இவ்வளவு படமா கலக்கும் அனிருத்
வொய் திஸ் கொல வெறி பாடலின் மூலம் அறிமுகமான அனிருத் ஆரம்பத்தில் இருந்தே இளம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவரின் இசை இருந்தால்தான் நல்லா இருக்கும் என முன்னணி நடிகர்கள் அனைவரும் அனிருத்தையே நாடுகின்றனர். …
வொய் திஸ் கொல வெறி பாடலின் மூலம் அறிமுகமான அனிருத் ஆரம்பத்தில் இருந்தே இளம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவரின் இசை இருந்தால்தான் நல்லா இருக்கும் என முன்னணி நடிகர்கள் அனைவரும் அனிருத்தையே நாடுகின்றனர். …
அனிருத்துக்கு சொந்த சரக்கே இல்லையா என்பதே பல இசை ஆர்வலர்களின் கேள்வி. நேற்று வெளியான பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் ப்ரமோதான் இத்தகைய கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கு முன் வெளியான அரபிக்குத்து பாடலும் வேறு …
பீஸ்ட் அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. இதில் அரபிக்குத்து என்ற பாடல் கம்போஸ் செய்ததை பற்றி நடிகர் விஜய், அனிருத், சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் சுவாரஸ்யமாக சில நிமிடங்கள் பேசிக்கொள்கின்றனர். இந்த வீடியோ தற்போது …
எண்பது தொண்ணூறுகளில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருந்தவர் மரகதமணி. தெலுங்கில் இவர் பெயர் கீரவாணி புகழ்பெற்ற இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலியின் சகோதரரர் இவர். ராஜமவுலியின் படங்களுக்கு எல்லாமே இவர்தான் இசை தற்போது ஆர்.ஆர் ஆர் படத்துக்கு …
மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவன் விஜய்யின் பாடலை மிக அருமையாக பாடுவதாகக் கூறிய லாரன்ஸ் அவருக்கு அனிருத் இசையில் பாட வாய்ப்பு வாங்கித் தந்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் அதிக அளவில் உதவிகளை செய்யும் …
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் அனிருத் நிதி திரட்ட உள்ளார். கொரொனாவால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 30,000 ஐத் தாண்டியுள்ளது. இந்நிலையில் மக்களை காப்பாற்றும் பொருட்டு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் …
நடிகர் கமல்ஹாசன் ஊரடங்கு சமயத்தில் பாடல் ஒன்றை எழுத அதனை அனிருத், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சித் ஸ்ரீராம் ஆகியோர் பாடியுள்ளனர். இந்தியாவில் வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு …