தி பாரடைஸ் ரிலீஸ் தேதி மாற்றம்: நானி ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி தரும் அப்டேட்!
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் உருவாகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் மார்ச் ரிலீஸில் இருந்து விலகி, ஜூன் மாதம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் உருவாகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் மார்ச் ரிலீஸில் இருந்து விலகி, ஜூன் மாதம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். பரவலான விமர்சனங்களை சந்தித்து வரும் இப்படம் குறித்து பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை …
சில நாட்களுக்கு முன் சிம்பு நடித்து வெளிவந்த படம் மாநாடு, இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு அடுத்ததாக ஒரு படம் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு ஆட்டோக்காரராக நடித்து வருகிறார். இந்த …
வொய் திஸ் கொல வெறி பாடலின் மூலம் அறிமுகமான அனிருத் ஆரம்பத்தில் இருந்தே இளம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவரின் இசை இருந்தால்தான் நல்லா இருக்கும் என முன்னணி நடிகர்கள் அனைவரும் அனிருத்தையே நாடுகின்றனர். …
அனிருத்துக்கு சொந்த சரக்கே இல்லையா என்பதே பல இசை ஆர்வலர்களின் கேள்வி. நேற்று வெளியான பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் ப்ரமோதான் இத்தகைய கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கு முன் வெளியான அரபிக்குத்து பாடலும் வேறு …
பீஸ்ட் அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. இதில் அரபிக்குத்து என்ற பாடல் கம்போஸ் செய்ததை பற்றி நடிகர் விஜய், அனிருத், சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் சுவாரஸ்யமாக சில நிமிடங்கள் பேசிக்கொள்கின்றனர். இந்த வீடியோ தற்போது …
எண்பது தொண்ணூறுகளில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருந்தவர் மரகதமணி. தெலுங்கில் இவர் பெயர் கீரவாணி புகழ்பெற்ற இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலியின் சகோதரரர் இவர். ராஜமவுலியின் படங்களுக்கு எல்லாமே இவர்தான் இசை தற்போது ஆர்.ஆர் ஆர் படத்துக்கு …
மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவன் விஜய்யின் பாடலை மிக அருமையாக பாடுவதாகக் கூறிய லாரன்ஸ் அவருக்கு அனிருத் இசையில் பாட வாய்ப்பு வாங்கித் தந்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் அதிக அளவில் உதவிகளை செய்யும் …
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் அனிருத் நிதி திரட்ட உள்ளார். கொரொனாவால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 30,000 ஐத் தாண்டியுள்ளது. இந்நிலையில் மக்களை காப்பாற்றும் பொருட்டு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் …
நடிகர் கமல்ஹாசன் ஊரடங்கு சமயத்தில் பாடல் ஒன்றை எழுத அதனை அனிருத், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சித் ஸ்ரீராம் ஆகியோர் பாடியுள்ளனர். இந்தியாவில் வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு …