wayanad

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த காதலி… கரம் பிடிக்க காத்திருந்த வாலிபர்… கடைசியில் நேர்ந்த சோகம்…!

வயநாட்டின் நிலச்சரிவில் சிக்கி குடும்பத்தை இழந்த பெண் ஒருவரை மணம்முடிக்க காத்திருந்த வாலிபர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளா மாநிலம் வயநாட்டில்

rahul

வயநாடு நிலச்சரிவு… ஒரு மாத ஊதியத்தை நிதியுதவியாக வழங்கிய ராகுல் காந்தி…!

வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது ஒரு மாத ஊதியத்தை நிதி உதவியாக வழங்கி இருக்கின்றார். கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த

pinarai vijayan

நிவாரணத் தொகையில் EMI… வங்கிகள் செய்த சம்பவம்… கேரள முதல்வர் கடும் கண்டனம்…!

கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாகியது. மேலும் இந்த நிலச்சரிவில்

wayanad landslide

வயநாடு நிலச்சரிவு… உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 6 லட்சம் நிதியுதவி… கேரள முதல்வர் அறிவிப்பு…!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவித்திருக்கின்றார். கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த

wayanad 6

வயநாடு நிலச்சரிவு… உயிர் பிழைத்தவர்களுக்கு ரூ. 6000… இது எதுக்கு தெரியுமா..? வெளியான தகவல்…!

கேரள மாநிலம் வயநாட்டு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலச்சரிவால் பல மக்கள் மண்ணோடு மண்ணாக போய்விட்டனர்.

dhanush

வயநாடு நிலச்சரிவு… மீட்ப பணிகளுக்காக 25 லட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்த தனுஷ்…!

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கடந்த 30ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக

modi 2

கேரளா அரசு உடன் மத்திய அரசு நிச்சயம் துணை நிற்கும்… பிரதமர் மோடி பேச்சு…!

கேரளா அரசுடன் மத்திய அரசு நிச்சயம் துணை நிற்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருக்கின்றார். கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி

kerala 1

நிவாரண முகாம்களில் உள்ள குடும்பங்களுக்கு… ரூபாய் 10,000 நிதியுதவி… கேரளா அரசு அதிரடி அறிவிப்பு…!

கேரளாவில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு ரூபாய் 10,000 நிதியுதவி வழங்கப்படும் என்று கேரளா அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி

wayanad landslide 1

வயநாட்டில் திடீர் நில அதிர்வு… மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்…!

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அப்பகுதியில் தொடர்ந்து

wayanad 4

வயநாட்டில் நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 413 ஆக உயர்வு… பள்ளத்தாக்கு பகுதிகளில் தொடரும் தேடுதல்…!

கேரளா மாநிலம், வயநாட்டில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலியாற்றில் காற்றாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சூரல்மலை,