Thaai Kizhavi Box Office: 10 நாட்களில் 50 கோடி.. பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த ‘தாய் கிழவி’ – ராதிகாவின் மாஸ் கம்பேக்!
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம், 10 நாட்களில் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்து மெகா ஹிட் அடித்துள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம், 10 நாட்களில் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்து மெகா ஹிட் அடித்துள்ளது.
நடிகர் விஜய் மற்றும் திரிஷா இடையிலான காதல் வதந்திகள் குறித்துப் பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட், “அவர்களுக்குக் காதலிக்கவும் வாழவும் உரிமை உண்டு” என ஆதரவாகப் பேசியுள்ளார்.
சமீபத்திய விருது வழங்கும் விழாவில் நடிகர் பார்த்திபன் தன்னைப்பற்றி தெரிவித்த கருத்துகளுக்கு நடிகை திரிஷாதிரிஷா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.
கவுண்டமணியின் சம்பள ரகசியம் குறித்து இயக்குநர் கரு பழனியப்பன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் வைரலாகி வருகிறது. சிறு பட்ஜெட் மற்றும் பெரிய ஹீரோ படங்களுக்கு அவர் விதித்த வினோதமான கண்டிஷன் என்ன?
ரா. கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ள ‘மேட் இன் கொரியா’ படத்தின் ட்ரைலரை நெட்ஃபிக்ஸ் வெளியிட்டுள்ளது. இப்படம் மார்ச் 12 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.
நடிகை தமன்னா திரையுலகில் தனது 20 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து 21-வது ஆண்டில் தடம் பதிக்கிறார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பான்-இந்தியா நட்சத்திரமாக அவர் கடந்து வந்த சினிமா பயணம் குறித்த விரிவான தொகுப்பு.
நடிகர் ரியோ ராஜ் ‘ரிவர் ரூட் ஸ்டுடியோஸ்’ எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் ராம் நிஷாந்த் மற்றும் கே.ஜி. வருண் ஆகியோரை நாயகர்களாகக் கொண்டு இரண்டு புதிய திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஹைதராபாத் மற்றும் சென்னையின் பின்னணியில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது சமீபத்திய சினிமா புராஜெக்ட்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளார். தெலுங்கு இளைஞனுக்கும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது.
மௌனம் பேசியதே படத்திற்குப் பிறகு 24 ஆண்டுகள் கழித்து சூர்யா மற்றும் இயக்குநர் அமீர் மீண்டும் இணையவுள்ளனர். அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் குறித்த முதர்க்கட்டப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன.