கொரொனா நோய் தொற்றலால் உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து, இந்தியாவில் கொரொனா தொற்று பரவாமல் தடுக்க கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி இன்று வரை 4 கட்டமாக ஊரடங்கு அமல்படுத்திப்பட்டுள்ளது. இந்நிலையில்,...
இந்தியாவில், ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். அதன்படி, தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், ஜூலை...