பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஆட்சியில் பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறினார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததையடுத்து பிரதமராக இருந்த இம்ரான்...
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் இருந்து வந்தார். பொருளாதார ரீதியாக அந்த நாடு கடுமையாக வலு இழந்த உடன் அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதையடுத்து...
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. வட இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா இரண்டாவது அலையால் வட நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் எதிரி...