“அன்றுபோல கூட்டத்தை கூட்டிக்கொண்டு வரவேண்டாம்” என்று தளபதி சொன்ன பதில், உருகிய நடிகர் ராதா ரவி!!
நடிகர் விஜய்யுடன் ‘சர்கார்’ படத்தில் நடித்த அனுபவங்களை நடிகர் ராதா ரவி பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய்யுடன் ‘சர்கார்’ படத்தில் நடித்த அனுபவங்களை நடிகர் ராதா ரவி பகிர்ந்துள்ளார்.
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த ‘OG’ (They Call Him OG) திரைப்படத்தின் மூலம், தென்னிந்திய சினிமா ஜப்பானிய கலாச்சாரத்துடன் கைகோர்த்து, உலகளாவிய சினிமா சந்தையில் ஒரு புதிய பாதையைத் திறந்துள்ளது. ‘யக்குசா’ கதை பின்னணி, ஜப்பானிய மொழியில் வசனங்கள் என OG-யின் எதிர்பார்ப்பு மிரள வைக்கிறது.
தீபாவளி என்றாலே அதிகாலை எழுந்து குளித்து முடித்து பலகாரங்கள், புத்தாடைகளை இறைவனுக்கு படைத்து வீட்டில் இருக்கும் அனைத்து உறவுகளுடனும் சந்தோஷமான மன நிலையில் கொண்டாடும் ஓர் இனிய பண்டிகை. கொண்டாட்ட மன நிலையுடனே நண்பர்களுடன் …
1960களில் இயக்குனர் ஸ்ரீதரின் பல படங்களுக்கு கதை வசனம் திரைக்கதை முதலிய பணிகளை மேற்கொண்டவர் திரைக்கதை ஆசிரியர் கோபு. இவர் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்தவர் இவரின் திறமையை பார்த்து …
இயக்குனர் ராஜ்கபூரும், இளையராஜாவும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். இளையராஜா தேனி மாவட்டம் பண்ணைப்புரம் என்றால், ராஜ்கபூர் அருகே உள்ள கோம்பையை சேர்ந்தவர். கோம்பை என்ற ஊர் நாய்களுக்கு புகழ்பெற்ற ஊர் அந்த ஊரை சேர்ந்தவர் …
ஸ்வர்ணலதா 90களில் வந்த பல பாடல்களை பாடியவர். நீதிக்கு தண்டனை படத்தில் இடம்பெற்ற சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடலின் மூலம் அறிமுகமாகி, குரு சிஷ்யன் படத்தில் இடம்பெற்ற உத்தமபுத்திரி நானு பாடலின் மூலம் அனைவரும் …
தமிழ் சினிமாவில் இசை அழிந்து பல வருடங்கள் ஆகிறது நல்ல பாடல்கள் என்பதே சுத்தமாக வருவதில்லை. அனிருத் போன்ற இசையமைப்பாளர்கள் கம்போசிங் என்ற பெயரில் குத்துப் பாடல்களை தான் படத்தில் பாடல் என போட்டு …
தமிழ் சினிமாவில், ஒரு நடிகர் கட்சி ஆரம்பித்த உடனேயே, அதுவரை அவரைப் புகழ்ந்து கொண்டிருந்த அவரின் ரசிகர்கள் என சொல்லிக் கொண்டிருந்த சக நடிகர்கள், சினிமா கலைஞர்கள் சிலரை கொஞ்சம் காண்டாக்கி விடுகின்றன என …
இன்று மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களின் பிறந்த நாள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மீது மிகுந்த பற்றுக்கொண்ட ராமராஜன் நாமளும் இது மாதிரி ஹீரோ ஆயிடணும், சினிமாவில் நல்ல நிலையில் வரணும் என கடுமையாய் முயற்சி …
தமிழ் திரையுலகில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து சென்று இன்று உலகம் போற்றும் நடிகராக திகழ்பவர் கமல்ஹாசன். இவர் பிறந்தது இராமநாதபுரத்தில் உள்ள சேதுபதி அரண்மனையில்.பரமக்குடி சொந்த ஊர் அவ்வளவுதான். பரமக்குடியில் உள்ள ரவி …