மகேஷ் பாபுவின் அடுத்த படமான எஸ் எஸ் எம் பி 29 தற்போது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் இந்த பிரம்மாண்டப்படம், ஆக்ஷன், அதிரடி, சாகசம் கலந்த ஒரு உலகளாவிய பயணக்கதை.
இதில் முக்கிய ஹைலைட் என்னனா, மகேஷ் பாபு எந்த பாட டபிளும் இல்லாம, தானே தானாகவே அனைத்து ஆக்ஷன் காட்சிகளையும் செய்திருக்கிறார். இதற்காக அவர் கடந்த சில மாதங்களாக கடுமையான உடற்பயிற்சி, குத்துச்சண்டை பயிற்சி, மற்றும் ஆயுதபயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் அதிகாரபூர்வமாக தெரியவில்லையெனினும், கீரவாணி இசை, விஜய் பிரதாப் எழுத்து, மற்றும் கே எல் நாராயணா தயாரிப்பில் இந்த படம் உருவாகுகிறது. படத்தின் பட்ஜெட் மட்டும் சுமார் 500 கோடி என கூறப்படுகிறது.
கென்யா, இந்தோனேஷியா, அமேசான் காடு, ஹிமாலயா போன்ற விலங்கிய வெளிநாட்டு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படம் மகேஷ் பாபுவின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இது ஒரு படம் அல்ல, இந்திய சினிமாவின் ஒரு புதிய பரிமாணம் என ரசிகர்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.
- Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!
- கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!
- ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!
- சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!
- ஜீ5 தளத்திற்கு பம்பர் லாபம்: ஓடிடியில் சாதனை படைக்கும் தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’!







