---Advertisement---

சசிகலா விலகல்- கஸ்தூரியின் டுவிட்

Published on: March 4, 2021
---Advertisement---

நடிகை கஸ்தூரி எப்போதும் சினிமா என்றில்லாது அரசியல் மீது தீவிர ஆர்வமுடையவர். எந்த ஒரு அரசியல் பரபரப்பு நிகழ்வு என்றாலும் கஸ்தூரியின் பரபரப்பு டுவிட் உடனே வந்து விடும். அரசியல் மட்டுமல்லாது சமூக சேவைகளிலும் கஸ்தூரி ஈடுபட்டு வருகிறார்.

அமமுகவின் சசிகலா அவர்கள் சிறையில் இருந்து ரிலீஸ் ஆன உடன் மிகப்பெரிய அரசியல் பரபரப்பு ஏற்படப்போகிறது என மக்கள் எதிர்பார்த்தனர்.

அவர் அரசியல் எதிரிகளை அழிக்க நாள் பார்த்துக்கொண்டிருப்பதாக கருதினர். இதனிடையே சசிகலா தான் அரசியலை விட்டு ஒதுங்குவதாக நேற்று அறிவித்திருந்தார்.

இதற்கு உடனடி ரியாக்‌ஷன் ஆக கஸ்தூரியின் டுவிட்.

புன்னகை மன்னன் சாதித்து விட்டார் ! இனி சின்னம்மா இல்லை, சகோதரி மட்டுமே ? என அவர் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.