பிரபல விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா. இவர் இந்தியாவை சார்ந்தவர் என்றாலும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுமையத்தில் பணிபுரிந்தார். விண்வெளிக்கு ஆராய்ச்சிக்காக சென்ற ராக்கெட்டில் சென்ற இவர் கடந்த 2003ம் ஆண்டு ஜனவரி மாதம் ராக்கெட் தரையிறங்க 16 நிமிடம் இருக்கையில் திடீரென ராக்கெட் வெடித்து பலியானார்.
இவர் ஸ்ரீலங்காவில் மறு அவதாரம் எடுத்து விட்டதாகவும் 7 வயது சிறுவன் கல்பனா சாவ்லாவின் மறு அவதாரம் என அந்த நாட்டில் ஒரு செய்தி பரபரப்பாக காணப்படுகிறது.
இது பற்றி தமிழ்நாட்டின் பிரபல ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் பேசியுள்ள காணொளி.







