நவராத்திரி 9 நாட்களும் இந்தியா முழுவதும் அம்பிகையை வழிபாடு களை கட்டும் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட அம்பிகை வழிபாட்டில் முக்கியமாக துர்கா பூஜை கொண்டாடப்படும். வடநாடுகளில் இது மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
இந்த துர்கா பூஜைக்கு இளையராஜா இசையமைத்து உஷா உதூப் பாடிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. நிலா அது வானத்துமேலே என்று ஆரம்பிக்கும் தமிழ் பாடலின் சாயல் வடிவில் பாய் மா பொயி என்று ஆரம்பிக்கும் அந்த பாடல் இதோ.









