சென்னை மாநகராட்சியில் பணியாற்ற விருப்பமா

சென்னை மாநகராட்சியில் பணியாற்ற விருப்பமா

கொரோனா போன்ற இப்பேரிடர் காலங்களில் மனித உழைப்பு அதிகம் தேவைப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு புதிய புதிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஒரு வருட தற்காலிக பணியாளர்களாக லேப் டெக்னீசியன், எக்ஸ்ரே டெக்னீசியன் தேவைப்படுகிறார்களாம். இது தற்காலிகப்பணிதான்…
ஸ்டாலினின் மிக மோசமான தீபாவளி வாழ்த்து- மக்களின் கோபப்பார்வையில் ஸ்டாலின்

ஸ்டாலினின் மிக மோசமான தீபாவளி வாழ்த்து- மக்களின் கோபப்பார்வையில் ஸ்டாலின்

உலகமெங்கும் மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளிப்பண்டிகை. அதர்மம் அழிந்து தர்மம் தலை தூக்கியதாக சொல்லப்படும் ஐதீகத்தின் அடிப்படையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நரகாசுரன் எனும் அசுரனை அழித்து கிருஷ்ண பரமாத்மா தர்மத்தை நிலைநாட்டியதாக சொல்லப்படும் அடிப்படையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.…
கொரோனா தடுப்பூசியை கொண்டு வரும் நடவடிக்கையில் இந்தியாதான் முன்னிலையாம்

கொரோனா தடுப்பூசியை கொண்டு வரும் நடவடிக்கையில் இந்தியாதான் முன்னிலையாம்

கொரோனா என்ற கொடிய நோய்க்கு வரலாறு தேவையில்லை அதன் கொடூர வரலாறு தெரியாதவர்கள் இந்த பூமியில் இருக்க முடியாது அவ்வளவு கொடூரங்களை நிகழ்த்தியுள்ள கொரோனாவிற்கு இன்னும் சரியான முறையில் தடுப்பூசிகள் வரவில்லை அப்படியே கண்டுபிடித்து இருந்தாலும் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.…
வாட்ஸ் அப்பின் புதிய ம்யூட் அப்டேட்

வாட்ஸ் அப்பின் புதிய ம்யூட் அப்டேட்

சில வருடங்களுக்கு முன்பு வாட்ஸப் என்ற நிறுவனம் மக்கள் தங்கள் கோப்புகளை அனுப்புவதற்காக வாட்ஸப் என்ற செயலியை தொடங்கியது. ஆரம்பத்தில் அவ்வளவாக வரவேற்பு பெறாத இந்த செயலி, ஆண்ட்ராய்டு மொபைலின் அசுர வளர்ச்சியால் விரிவாக வளர்ச்சியடைந்தது. அரசு அலுவலகங்கள் பலவற்றில் வாட்ஸப்…
கொரோனா தடுப்பூசி பணிகளை நிறுத்திய நிறுவனம்

கொரோனா தடுப்பூசி பணிகளை நிறுத்திய நிறுவனம்

உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அதிக நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இன்னும் எந்த நிறுவனமும் தடுப்பூசி கண்டுபிடித்து அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாய் தெரியவில்லை. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடித்து தன்னார்வலருக்கு…
அடேயப்பா படம் வந்து இவ்வளவு வருஷத்துக்கு பிறகு இந்த சாங் ரிலீஸா

அடேயப்பா படம் வந்து இவ்வளவு வருஷத்துக்கு பிறகு இந்த சாங் ரிலீஸா

கடந்த 2018 நவம்பர் நவம்பர் 29ல் வெளியான திரைப்படம், ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் மறுபாகமான 2.0 திரைப்படம். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் , அக்சய்குமார் முதலானோர் நடித்திருந்தனர். அக்சய்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் சிறப்பான முறையில்…
ஆட்டோ ரிக்‌ஷாவிலேயே வீடு- அசத்தும் இளைஞர்

ஆட்டோ ரிக்‌ஷாவிலேயே வீடு- அசத்தும் இளைஞர்

முடிந்தால் முடியாதது எதுவும் இல்லை என்ற தாரக மந்திரத்திற்கேற்ப எந்த ஒரு முயற்சியையும் செய்து பார்க்கலாம் என அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து ஒரு இளைஞர் சாதனை புரிந்துள்ளார். அந்த வகையில் ஆட்டோ ரிக்‌ஷாவிலேயே வீடு கட்டி அசத்தியுள்ளார் ஒரு இளைஞர்.…
சிங்கப்பூரில் கொரோனா பரிசோதனைக்கு ரோபோ

சிங்கப்பூரில் கொரோனா பரிசோதனைக்கு ரோபோ

கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க புது புது முயற்சிகளை அரசுகளும், விஞ்ஞானிகளும் முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில்  சிங்கப்பூரில் ரோபோ மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் மூச்சுக்குழாயில் இருந்து மாதிரிகளை சேகரிக்கும் ரோபோக்களை அந்த நாட்டு விஞ்ஞானிகள்…
டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கொரோனா கண்டறியும் குறைந்த விலை கருவி

டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கொரோனா கண்டறியும் குறைந்த விலை கருவி

கொரோனா அறிகுறிகள் பலருக்கும் தெரிவதே இல்லை என சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அறிகுறிகளை சொன்ன சுகாதாரத்துறை இப்போது  கொரோனா அறிகுறிகளே தெரியாமலும் வருகிறது என கூறியுள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகள், பிரைவேட் மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை நாடாமல் நாமே கொரோனா சோதனை செய்து கொள்ள…
டிக் டாக் போலவே யூ டியூப் அறிமுகப்படுத்தியுள்ள தொழில் நுட்பம்

டிக் டாக் போலவே யூ டியூப் அறிமுகப்படுத்தியுள்ள தொழில் நுட்பம்

சீனாவை பூர்விகமாக கொண்ட டிக் டாக் எப்போது ஆண்ட்ராய்டுகளில் வர ஆரம்பித்ததோ அப்போதிருந்தே நம் ஆட்களை கையில் பிடிக்க முடியவில்லை.   ஆடல் பாடல் தன்னுடைய நடிப்புதிறமைகளை வெளிப்படுத்துதல் என பலருக்கும் இது பயனுள்ளதாக இருந்தது. இதை வைத்து தவறான நடவடிக்கையில்…