மும்பை புறநகர் இரயிலில் நெகிழ்ச்சி: கர்ப்பிணிக்கு வளைகாப்பு
மும்பை புறநகர் ரயிலில் சக பெண் பயணிகள் இணைந்து கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு வளைகாப்பு நடத்திய நெகிழ்ச்சியான நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது மும்பை பயணிகளிடையே நிலவும் சமூகப் பிணைப்பை வெளிப்படுத்துகிறது.