இளம் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் அவர் தப்பி வந்து உதவி கேட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் நாளை மறுநாள் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுகின்றது....
நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 18 பயணிகள் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலை 19 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் ரன்வியில் வேகமாக சென்று மேலே எழும்ப முயன்ற...
எத்தியோப்பியா நாட்டில் மண் சரிவில் சிக்கி பலியானவரின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது . தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கொஸ்டின் என்ற மாவட்டத்தில் கடந்த 21ஆம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்கு...
சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 10 மணி நேரம் சவால் விட்டு அளவுக்கு மீறிய உணவை சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது. சீனாவை சேர்ந்த 24 வயதான பான் சியோட்டிங் என்ற...
இஸ்ரேல் தாக்குதலின் போது கர்ப்பிணி உயிரிழந்த நிலையில் அவரின் வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள். இஸ்ரேல் காசா இடையே கடந்த அக்டோபர் ஏழாம் தேதி முதல் போர் தொடங்கியிருக்கின்றது. ஒன்பது மாதங்களாக தொடரும்...
சீனாவின் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. சீனாவின் ஹன்சி மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11...
சுவிட்சர்லாந்தில் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் விருப்பத்துடன் கருணை கொலை செய்து கொள்ள அனுமதி இருக்கின்றது. இதை தனிமனித உரிமையாக அரசு கருதுகின்றது. இதனால் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப இறப்பவர்கள் வலியே இல்லாமல் இறக்க தற்கொலை ஸ்விட்சர்லாந்து...
ஓமன் அருகே எண்ணெய் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் மாயமான நிலையில் ஐஎன்எஸ் தேஜஸ் கப்பல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது. ஓமன் அருகே சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் 13 இந்தியர்கள்...
நிலவில் குடியேறலாமா?…செவ்வாயில் தண்ணீர் உண்டா? நமக்கு தெரியாமல் வேறு ஏதும் கோள்கள் ஒழிஞ்சி கிடக்கிறதா? என தீவிர ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் வருகிறது. உலக நாடுகள் பலவும் இது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவின்...
புற்று நோய் என்பது யாருக்கு வருகிறது எவருக்கு வருகிறது என்று தெரியாது, வந்துவிட்டால் அவற்றில் இருந்து மீண்டு வருபவர்கள் பலருண்டு, இருந்தாலும் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் மட்டும்தான் புற்று நோயில் இருந்து மீண்டு வர முடிகிறது அந்த...