இலங்கையில் கடந்த 5 மாதத்திற்கும் மேலாகவே கடுமையான பிரச்சினைகள் தலை தூக்கி வருகின்றன.கடுமையான பொருளாதார பிரச்சினைகளால் மக்கள் அவதியுற்று வருகின்றன. 3 ரூபாய் அளவு முட்டை நம் இந்திய மதிப்பில் 30 ரூபாய்க்கு விற்கப்படுவதும், பான்...
வட கொரியா அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். அதிரடிக்கு பெயர் போன இவர் நாட்டை சர்வாதிகார முறையில் நடத்தி வருவதாக பொதுவாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அடிப்படையான பல விசயங்களுக்கு கூட பயங்கர கட்டுப்பாடுகளை...
உலகத்தில் உள்ள நாடுகளில் வட கொரியா ஒரு வித்தியாசமான நாடு. இந்த நாட்டில் சர்வாதிகார ஆட்சிதான் நடக்கிறது. இந்த நாட்டின் அதிபராக இருப்பவர் 38 வயதான் கிம் ஜாங் உன். இவரது தந்தை காலத்தில் இருந்து...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அடிக்கடி மரணமடைவது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே காலமானார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரு சைமண்ட்ஸ்...
சாமியார் நித்யானந்தா குறித்த சர்ச்சையாக இரண்டு தினங்களுக்கு முன் அவர் இறந்து விட்டதாக தகவல் பரவியது. கைலாசா நாட்டில் வசித்து வருவதாக கூறப்படும் நித்யானந்தா, இது குறித்து நேற்று முன் தினமே தான் இறக்கவில்லை என்றும்...
ஆச்சரியங்கள், அதிசயங்கள் கலந்ததுதான் இந்த உலகம். தன்னம்பிக்கை, விடா முயற்சி போன்றவை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என இந்த நிகழ்ச்சி நமக்கு அறிவுறுத்துகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துல திடீரென விமான நிலையத்தை தொடர்பு கொண்ட ஒருவர்,...
இலங்கையில் பொருளாதார பிரச்சினையால் அந்த நாடு முழுவதும் உருக்குழைந்து விட்டது என்றே சொல்லலாம். எல்லா பொருட்களின் விலையும் தாறுமாறு உயர்வு, பல மணி நேர மின்வெட்டு எல்லாம் அந்த நாட்டில் ஏற்பட்டதால் அதிபர் கோத்தபய ராஜபக்சே,பிரதமர்...