கர்நாடகாவை உலுக்கிய பெரும் சோக விபத்து
கர்நாடக மாநிலம் தவனகரெயில் உள்ள செயிண்ட் பவுல்ஸ் பள்ளியில் படித்த டாக்டர் வீணா, மற்றும் பிரீத்தி ரவிக்குமார் இவர்களுடன் சேர்த்த 12 தோழிகளும் வருடா வருடம் சந்தித்து கொள்வர். சந்தித்து கொள்பவர்கள் எங்காவது டூர் …
கர்நாடக மாநிலம் தவனகரெயில் உள்ள செயிண்ட் பவுல்ஸ் பள்ளியில் படித்த டாக்டர் வீணா, மற்றும் பிரீத்தி ரவிக்குமார் இவர்களுடன் சேர்த்த 12 தோழிகளும் வருடா வருடம் சந்தித்து கொள்வர். சந்தித்து கொள்பவர்கள் எங்காவது டூர் …
உலகத்தை உலுக்கி கொண்டிருந்த கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளை மரண பீதியில் ஆழ்த்தி விட்டது. கடந்த சில நாட்களாகத்தான் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு வர துவங்கியுள்ளனர். கொரோனாவுக்கு பல நாடுகளில் …
தேர்தல் நெருங்குகிறது அதனால் தலைவர்கள் மக்களிடம் நெருங்கி வருகின்றனர். பல இடங்களில் இயல்பாக மக்களிடம் சென்று பேசி வருகின்றனர். இதில் திமுக தலைவர் ஸ்டாலின் தான் ஊர் ஊராக சென்று கிராம சபை கூட்டம் …
அந்தக்காலத்தில் குமுதம், ஆனந்த விகடன், கல்கி போன்ற ஜனரஞ்சகமான நாளிதழ்களில் வரும் சினிமா விமர்சனங்களே பிரதானமாக இருந்தன. தற்போது உள்ள இணைய உலகில் நிறைய யூ டியூப் சேனல்கள் பெருகி விட்டன. அதில் எதிர்மறையான …
சமீபத்தில் வந்த பொங்கல் படங்களில் ஈஸ்வரன், பூமி இரண்டு படங்களிலும் நடித்துள்ளவர் நிதி அகர்வால். வேகமாக முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நிதி அகர்வால் அவர்களின் புகைப்படங்கள்.
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13ல் வெளியானது. படம் ஓரளவுக்கு வசூலை வாரிக்குவித்து வரும் நிலையில் மாஸ்டர் படத்துக்கு தற்போது இருக்கும் பொங்கல் கூட்டத்தில் ரசிகர்களோடு ரசிகர்களாக நின்று டிக்கெட் எடுத்து …
சன் டிவி நிறுவனம் இப்போது ஒவ்வொரு விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் புதியதாக படமே தயாரித்து அதை முதல் காட்சியாகவே தனது நேயர்களுக்கு ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் விக்ரம் பிரபு, லட்சுமிமேனன் நடிப்பில் புலிக்குத்தி பாண்டி …
தமிழக சினிமா ரசிகர்களால் மக்கள் செல்வன் என அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் வந்த மாஸ்டர் படத்தில் பவானி என்ற வில்லன் ரோலில் நடித்து கலக்கியுள்ளார். பல்வேறு படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி ஒரு …
உணவு நம் வாழ்வில் இன்றியமையாதது. உணவில்லாமல் மனிதனால் வாழ முடியாது. அப்படிப்பட்ட உணவுக்காக ஏங்குபவர்கள் பலர் உள்ளனர். உணவே கிடைக்காமல் பலரும் ஏங்கும் நிலையில் பலரும் இருக்கின்றனர். அப்படி இருக்கையில் உண்ண உணவை வேளா …
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ்க்காக நீண்ட நாட்கள் தடுப்பூசி ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என …