ஏபிவிபி மாணவர் அமைப்பின் தலைவர் இரண்டு வருடங்களுக்கு பின் கைது
மூதாட்டி வீட்டின் வாயிலில் சிறுநீர் கழித்த விவகாரம் குறித்து ஏபிவிபி நிர்வாகி டாக்டர் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த ஜூலை மாதம் 2020ஆம் ஆண்டு மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்து …
