யாரடி நீ மோகினி நினைவை பகிர்ந்த இயக்குனர்
கடந்த 2008ம் ஆண்டு இதே நாளில் வெளியான திரைப்படம் யாரடி நீ மோகினி. மறைந்த நடிகர் ரகுவரனுக்கு இப்படம் கடைசி படமாக அமைந்து போனது. நயன் தாரா, சரண்யா மோகன், கே.விஸ்வநாத், கார்த்திக்குமார் , …
கடந்த 2008ம் ஆண்டு இதே நாளில் வெளியான திரைப்படம் யாரடி நீ மோகினி. மறைந்த நடிகர் ரகுவரனுக்கு இப்படம் கடைசி படமாக அமைந்து போனது. நயன் தாரா, சரண்யா மோகன், கே.விஸ்வநாத், கார்த்திக்குமார் , …
அரசியல் ரீதியாக முதல்வர் ஸ்டாலினை கடுமையாக எதிர்க்க கூடியவர் சீமான். சில நாட்களுக்கு முன் செருப்பை கூட தூக்கி காட்டியது நியாபகம் இருக்கலாம். ஆனால் சீமானின் தந்தை மறைந்தபோது அவரிடம் போனில் முதல்வர் துக்கம் …
பொதுவாக காடுகளுக்குள் திசைவெரட்டி என்ற தாவரம் வளருவதாக சொல்லப்படுவதுண்டு. இந்த தாவரத்தில் தெரியாமல் நாம் மிதித்து விட்டால் நம்மை மதிமயக்கி நம் மூளையை குளறுபடி செய்து விடும் இரண்டு மூன்று நாட்களுக்கு நம்மை மறந்து …
தியேட்டர்கள் ஒரு பக்கம் அநியாய விலைக்கு எல்லாவற்றையும் ஏற்றி விற்றுக்கொண்டிருக்கின்றன. உள்ளே விற்கும் ஸ்னாக்ஸ்களின் விலை ஒரு பக்கம் அதிகம் என்றால் தியேட்டர்கள் வருமானத்துக்காக புதிய புதிய யுக்திகளை கையாளுகின்றனர். அவற்றில் சில நாட்களாக …
இந்தியாவில் சமையல் சிலிண்டர்கள் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஹோட்டலுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களின் விலை 268 ரூபாய் அதிகரித்துள்ளது. இது போக பெட்ரோல், டீசல் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பெட்ரோல் இன்று லிட்டருக்கு …
நடிகர் விஜய்யின் பேட்டியை முன்பு பல சேனல்களில் பார்த்து இருக்கலாம். ஆனால் 10 வருடங்களுக்கும் மேலாக விஜய் எந்த ஒரு டிவி சேனலிலும் பேட்டி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பீஸ்ட் படத்தை …
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும் சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவ்வருட சித்திரை விஷு பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 10ம் தேதி …
இந்தி படத்தில் எந்த காலத்திலும் நடிக்க மாட்டேன் என்றார், மகேஷ் பாபு. இதுபற்றி அவர் கூறியதாவது: தெலுங்கில் நான் நடித்த பிசினஸ்மேன் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிப்பதாக சொல்கிறார்கள். அது உண்மை இல்லை. எனது …
நடிகர் கார்த்தி நடிப்பில் எத்தனையோ படங்கள் வெளிவந்துள்ளது. அவற்றில் இந்த மூன்று படங்களை மட்டும் கார்த்தி மறக்காமல் வைத்துள்ளார் அந்த படங்கள் , பையா, சுல்தான், கொம்பன் ஆகிய மூன்று படங்கள் ஆகும். இந்த …
சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் கூர்கா. இந்த படத்தில் கூர்காவாக யோகிபாபு நடித்திருந்தார். ஒரு அபார்ட்மெண்டுக்குள் வந்து விட்ட தீவிரவாதிகளிடம் இருந்து கூர்காவான யோகிபாபு மக்களை காப்பாற்றுவது போல கதை காமெடி கலந்து …