இலங்கையில் பெரும்பான்மையை இழந்த அரசு- எந்த நேரத்திலும் ஆட்சி கவிழும் அபாயம்
இலங்கையில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை முற்றுகையிட்டு இன்று பெரும் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள், வழக்கறிஞர்களுடன் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்களும் இதில் பங்கேற்றனர். கரோனா பெருந்தொற்றுக்குப் …
