விஜய் படத்தில் நடிக்கும் நாஞ்சில் சம்பத்
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது. விஜயை வைத்து தெறி, மெர்சல் என 2 படங்களை இயக்கிய அட்லி, தற்போது மீண்டும் விஜயை வைத்து …
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது. விஜயை வைத்து தெறி, மெர்சல் என 2 படங்களை இயக்கிய அட்லி, தற்போது மீண்டும் விஜயை வைத்து …
வருகிற மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் இன்னும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்தாலும், …
தூத்துக்குடி தொகுதியை கனிமொழி மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் என இருவரும் குறி வைத்துள்ளதால் அந்த தொகுதி ஸ்டார் வேல்யு தொகுதியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் …
ஒரு டிக் டாக் வீடியோவால் ஒரு வாலிபர் தனது நண்பரை அடித்து கொலை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ல தாழவேடு எனும் கிராமத்தில் வசிப்பவர் வெங்கட்ராமன். இவரின் …
ஃபிரண்ட்ஸ் உட்பட தமிழில் பல படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் விஜய் நடித்த ஃபிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் விஜயலட்சுமி. அதன்பின் அவர் பல படங்களில் நடித்தார். …
தனது தந்தை விஜயகாந்தை ரஜினிகாந்த சந்தித்த போது தனக்கு கூறிய அறிவுரை தன்னை நெகிழ்ச்சி அடைய செய்துவிட்டதாக விஜய பிரபாகரன் கூறியுள்ளார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த் சமீபத்தில் சென்னை திரும்பினார். அதன்பின், அவரை …
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. பேட்ட படத்தில் ரஜினியை இயக்கி பெரிய இயக்குனர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளவர் கார்த்திக் சுப்புராஜ். இப்படம் தனுஷுக்கு மிகவும் …
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து விமர்சித்தவர்கள் இன்று வீட்டு வாசலில் கூட்டணிக்காக நிற்கிறார்கள் என அவரின் மகன் விஜய பிரபாகரன் பேசியுள்ளார். விஜயகாந்த் உடல் நலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரின் மகன் விஜயபிரபாகரன் …
நாளை(பிப்.,24 2019) ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம்! முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்!
தமிழக ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2,000 திட்டத்தை நிறுத்தி வைக்க கோரி மனு தாக்கல்!