பள்ளி புத்தகங்களில் வருகிறது இந்திய விமானி அபிநந்தனின் கதை!
அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்திய விங் கமாண்டர் அபிந்தனின் வரவாறு, பாடப்புத்தகங்களில் இடம் பெற உள்ளது, என இராஜஸ்தான் பள்ளி கல்வி துறை அமைச்சர் அறிவித்தார். …
அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்திய விங் கமாண்டர் அபிந்தனின் வரவாறு, பாடப்புத்தகங்களில் இடம் பெற உள்ளது, என இராஜஸ்தான் பள்ளி கல்வி துறை அமைச்சர் அறிவித்தார். …
நாடு முமழவதும் நேற்று சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு சிவத்தளங்கலில் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைப்பெற்றன, அதில் லட்சக்கணக்கான பக்தர்களும் வழிப்பாடு நடத்தினர். அதே போல், கோவை …
கடலூர் பேருந்து நிலையத்தில் நேற்று ஒரு பை முழுவதவும் கள்ள நோட்டுகளுடன் இளம் பெண் எம்.பி.ஏ பட்டதாரி சிக்கினார்.சிதம்பரத்தை சேர்ந்த அந்த பெண், நேற்று கடலூர் பேருந்து …
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படத்திற்கு ‘பேய் மாமா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வைகை புயல் வடிவேலு, கடந்த 2015 ஆம் ஆண்டு எலி படத்தில் கதாநாயகனாக …
அம்மா உணவகங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அம்மா உணவகங்களில் 1 இட்லி ரூ.1 க்கும், சாம்பார் …
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டிகள், வரும் 2022 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் டி-20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. …
ஏழை எளிய குடும்பங்களுக்கும், வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும், தலா 2000 நிதியுதவி தருவதாக, கடந்த மாதம் நடைப்பெற்ற பட்ஜெட் கூட்டுத் தொடரில் முதல்வர் எடப்பாடி …
சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள 2 வங்க புலிகளைத் தத்தெடுத்தார். நேற்று வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்ற விஜய் சேதுபதி ஆர்த்தி, ஆதித்யா என்னும் 2 வங்க …
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலக கோப்பைத் தொடர் இந்த ஆண்டு மே 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றர்.அதற்கான …
புல்வாமா தாக்குதலுக்கு உறுதுணையாக இருந்த நாட்டை உலகக் கோப்பை தொடரில் இருந்து விலக்க வேண்டும் என்று மறைமுகமாக பாகிஸ்தானைக் குறிப்பிட்டு, இந்திய கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி க்கு …