பள்ளி புத்தகங்களில் வருகிறது இந்திய விமானி அபிநந்தனின் கதை!

பள்ளி புத்தகங்களில் வருகிறது இந்திய விமானி அபிநந்தனின் கதை!

அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்திய விங் கமாண்டர் அபிந்தனின் வரவாறு, பாடப்புத்தகங்களில் இடம் பெற உள்ளது, என இராஜஸ்தான் பள்ளி கல்வி துறை அமைச்சர் அறிவித்தார். …

Read more

ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி கோலாகலம்!

ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி

நாடு முமழவதும் நேற்று சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு சிவத்தளங்கலில் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைப்பெற்றன, அதில் லட்சக்கணக்கான பக்தர்களும் வழிப்பாடு நடத்தினர். அதே போல், கோவை …

Read more

ரூ.66 ஆயிரம் கள்ள நோட்டுகளுடன் பெண் எம்.பி.ஏ பட்டதாரி கைது!

ரூ 66 ஆயிரம் கள்ள நோட்டுகளுடன்

கடலூர் பேருந்து நிலையத்தில் நேற்று ஒரு பை முழுவதவும் கள்ள நோட்டுகளுடன் இளம் பெண் எம்.பி.ஏ பட்டதாரி சிக்கினார்.சிதம்பரத்தை சேர்ந்த அந்த பெண், நேற்று கடலூர் பேருந்து …

Read more

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ‘பேய் மாமா’ ஆகிறார் வடிவேலு

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் 'பேய் மாமா' ஆகிறார் வடிவேலு

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படத்திற்கு ‘பேய் மாமா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வைகை புயல் வடிவேலு, கடந்த 2015 ஆம் ஆண்டு எலி படத்தில் கதாநாயகனாக …

Read more

அம்மா உணவகங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச உணவு!

அம்மா உணவகங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச உணவு

அம்மா உணவகங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அம்மா உணவகங்களில் 1 இட்லி ரூ.1 க்கும், சாம்பார் …

Read more

2022 ஆசிய விளையாட்டு போட்டியில் “கிரிக்கெட்” இணைப்பு

இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் ராஜீவ் மேத்தா

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டிகள், வரும் 2022 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் டி-20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. …

Read more

ரூ.2000 நிதியுதவி திட்டம் முதல்வர் இன்று தொடக்கி வைக்கிறார்!

ரூ.2000 நிதியுதவி திட்டம்

ஏழை எளிய குடும்பங்களுக்கும், வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும், தலா 2000 நிதியுதவி தருவதாக, கடந்த மாதம் நடைப்பெற்ற பட்ஜெட் கூட்டுத் தொடரில் முதல்வர் எடப்பாடி …

Read more

வண்டலூர் பூங்காவில் இருந்து புலிகளை தத்தெடுத்தார் விஜய் சேதுபதி!

வண்டலூர் பூங்காவில் இருந்து புலிகளை தத்தெடுத்தார் விஜய் சேதுபதி

சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள 2 வங்க புலிகளைத் தத்தெடுத்தார். நேற்று வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்ற விஜய் சேதுபதி ஆர்த்தி, ஆதித்யா என்னும் 2 வங்க …

Read more

2019 உலக கோப்பைத் தொடர்; இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம்!

2019 உலக கோப்பைத் தொடர்

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலக கோப்பைத் தொடர் இந்த ஆண்டு மே 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றர்.அதற்கான …

Read more

பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்க ஐ.சி.சி மறுப்பு!

பாகிஸ்தான் அணிக்கு தடை

புல்வாமா தாக்குதலுக்கு உறுதுணையாக இருந்த நாட்டை உலகக் கோப்பை தொடரில் இருந்து விலக்க வேண்டும் என்று மறைமுகமாக பாகிஸ்தானைக் குறிப்பிட்டு, இந்திய கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி க்கு …

Read more