தன்னை பற்றி தவறான தகவல் பரப்பப்படுகிறது – பார் நாகராஜ்!
பொள்ளாச்சி வழக்கில், முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு ஆதரவாக இருந்ததாக பார் நாகராஜன் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து, பொள்ளாச்சியில் உள்ள பார் நாகராஜின் பார் அடித்து …
பொள்ளாச்சி வழக்கில், முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு ஆதரவாக இருந்ததாக பார் நாகராஜன் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து, பொள்ளாச்சியில் உள்ள பார் நாகராஜின் பார் அடித்து …
பொள்ளாச்சி, பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது சிபிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணையின் போது, சிபிசிஐடி …
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 5வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.இப்போட்டி நேற்று டெல்லி மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் …
பொள்ளாச்சியில், பாலியல் வன்கொடுமையை எதிர்த்து மாணவர்கள் இன்றும் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பொள்ளாச்சியில், இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் 4 பேர் கைது …
மக்களவை தேர்தலுக்காக, வேட்பாளர் விருப்ப மனு இன்று முதல் சென்னை மற்றும் பொள்ளாச்சி தலைமையகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. 18 தொகுதிகளிலும் …
மக்களவை தேர்தல் அறிவித்த நிலையில், பணம் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.அந்த வகையில், இந்த குழுவினர் 11 மற்றும் 12 ம் தேதிகளில் பல்வேறு இடங்களிலிருந்து …
தமிழகத்தில், மார்ச் 1ம் தேதி 12ம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கிய நிலையில், இன்று ( மார்ச் 14 ) பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியுள்ளது. இதில், …
வாடஸ் அப் போன்று பல போலி செயலிகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றது, அதற்கும் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கும் சம்மதம் இல்லை என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. …
மக்களவை தேர்தலில், அதிமுக உடனான கூட்டணியில் இணைகிறது தமிழ் மாநில கட்சி. இது குறித்து அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்படும் என அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். மக்களவை …
மத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலை ஒட்டி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். அதற்காக, நாகர்கோவிலில் நடக்கவுள்ள பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிறார். நாகர்கோவில் …