தலையில் ஈட்டி பாய்ந்ததில் உயிரிழந்த சிறுவன்… நிவாரணம் அறிவித்த முதல்வர் மு க ஸ்டாலின்…!

3 lakhs

ஈட்டி பாய்ந்து உயிரிழந்த சிறுவனுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதி உதவி தெரிவித்து இருக்கின்றார். கடலூர் மாவட்டம், வடலூரில் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவன் சிலம்பம் பயிற்சி மேற்கொண்டு இருந்திருக்கின்றார். …

Read more

நான் கைதாவதற்கு அமைச்சர் உதயநிதி தான் காரணம்… சவுக்கு சங்கர் பரபரப்பு…!

3680066 savukku sankar

என் கைதுக்கு அமைச்சரு உதயநிதி தான் ஸ்டாலின் என்று சவுக்கு சங்கர் குற்றச்சாட்டி இருக்கின்றார். பெண் போலீசாரே அவதூறாக பேசிய காரணத்தால் youtube சவுக்கு சங்கர் மீது கோவை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. …

Read more

சதுரகிரியில் ஆடி அமாவாசை பெருவிழா… இவங்க எல்லாம் மலை ஏறாதீங்க…!

aadi

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றது. வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் வருகிற 4-ம் தேதி ஆடி அமாவாசை விழா …

Read more

கொத்து கொத்தாக செத்து கிடந்த மக்கள்… ஓடி வந்து உதவி செய்த சியான் விக்ரம்…!

vikram 1

கேரளா மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி ஏகப்பட்ட மக்கள் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது. நேற்று அதிகாலை 2 மணி …

Read more

மேற்கு வங்கத்தில் தடம் புரண்ட சரக்கு ரயில்… அதிர்ச்சி சம்பவம்…!

3678113 train acident west bengal

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் ரங்கபாணி என்ற இடத்தில் சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருக்கின்றது. இந்த விபத்தில் யாரும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். …

Read more

தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்.. வயநாடு நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு…!

kerala landslide 1

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்து இருக்கின்றது. கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட நிலச்சரிவு அதைத்தொடர்ந்து 4.30 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி …

Read more

ஜூலை, ஆகஸ்ட் வந்தாலே இப்படித்தான்… சிக்கி திணறும் கேரள மாநிலம்…!

kerala

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுவது கேரளா மாநிலத்தில் அடிக்கடி பேரழிவு ஏற்படுகின்றது. கன மழை பெய்யும் போது நிலச்சரிவு, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள். இது போன்று நடக்கும் போது உயிர்பலியும் …

Read more

வயநாடு நிலச்சரிவு… 2-வது நாளாக தொடரும் மீட்பு பணி… பலி எண்ணிக்கை 168 ஆக உயர்வு…!

wayanad

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை இரண்டு மணி அளவில் திடீரென ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 168 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.  வயநாட்டு …

Read more

இந்தியா சிமெண்டை விட்டு வெளியேறிய ஸ்ரீனிவாசன்.. முடிவுக்கு வந்த சகாப்தம்.. அப்ப சிஎஸ்கே நிலைமை..?

csk

தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் சிஇஓ நாராயணசாமி ஸ்ரீனிவாசன். இவர் தனது நிறுவனத்தின் 32.7 சதவீத பங்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்தார். ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் …

Read more

அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 12 மாவட்டங்களில் மழை பொழக்கப்போகுது… வானிலை ஆய்வு மையம் தகவல்…!

rain1

12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் …

Read more