---Advertisement---

கண்ணாலே மயக்காதே கண்ணே ****************** நான்! கவிதை கவிதை!! நாட்டுல என்ன பிரச்சனை நடந்தாலும் அவங்க அவங்க வேலைய அவங்க அவங்க பாத்துட்டு தான் இருக்காங்கயா!!

By Sri
Published on: April 23, 2020
Losliya
---Advertisement---

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் லாஸ்லியா மரியநேசன்.

BigBoss losliya
BigBoss losliya

இதனையடுத்து இவருக்கு தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதன் இடையிடையே இவர் பதிவிடும் போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விடும் இளசுகளின் லிஸ்ட்டும் அதிகம்.

அந்த வகையில் இவரின் போட்டோவை பார்த்த ரசிகர் ஒருவர், கண்ணாலே மயக்காதே கண்ணே! உன் கருவிழியை கண்டு காதல் கொள்கிறேன் நான்! என்று கவிதையோ கவிதையாக கவிதை மழையில் கமெண்ட் அடித்துள்ளார். இதை பார்க்கும்போது நாட்டுல என்ன பிரச்சனை நடந்தாலும் அவங்க அவங்க வேலைய அவங்க அவங்க பாத்துட்டு தான் இருக்காங்கயா!! என்று புலம்பதான் தோன்றுகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.