---Advertisement---

போக்ஸோ சட்டம் தவறாக பயன்பாடு…வருத்தம் தெரிவித்த நீதிமன்றம்?…

Published on: July 7, 2024
pocso
---Advertisement---

இந்திய குற்றவியல் தண்டனைத்தில் கூர்ந்து நோக்கக் கூடியது போக்ஸோ சட்டம். பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை வேரருக்கவே அதிகமாக இந்த சட்டம் இயற்றப்பட்டது. பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு விடுக்கப்படும் நேரடி, மறைமுக தொந்தரவுகளை தடுக்க இந்த சட்டம் இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது.

விஞ்ஞானத்தின் மூலமாக மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளது இன்றைய நவ நாகரீக வாழ்க்கை. அதிலும் குறிப்பாக ஆன்ட்ராய்ட் போன்களின் வருகைக்கு பிறகு அதனை பயன்படுத்தும் விதத்தில் தான் அதனுடைய முழுப் பலன்களை அடைய முடியும் என்பது தெரிந்ததே.

பத்தினெட்டு வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளை தருபவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் நடவடிக்கைக்கு ஆட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

Pocso Act
Pocso Act

இந்த சட்டத்தின் மூலம் இதுவரை பதினெட்டு வயதிற்கு உட்பட்ட சிறார்கள் பலருக்கும் இருந்து வந்த பிரட்சனைகளை குறைந்து வந்தது என்று சொல்லாலாம். இப்படியிருக்கையில் போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.

சிறுமிகளுக்கு எதிரான   பாலியல் வன்கொடுமையை தடுக்கவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் பல சமயங்களில் இச்சட்டத்தை தவறாக பயன்படுத்தி இளைஞர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பதினெட்டு வயதுக்கு உட்பட்ட ஆணும், பெண்ணும் காதலித்து விருப்பப்பட்டு உறவு கொள்ளும் போது, அவர்கள் மீது போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் தனது மகளை கடத்திச் சென்றதாக தந்தை கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக சதீஷ் என்பவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மீது தான் இந்த கருத்தை சொன்னது அலகாபாத் உயர் நீதிமன்றம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Contemporary Chief Minister of Tamil Nadu Vijay with his mother Shoba Chandrasekar highlighting his political core decisions.

“இல்ல மா.. நான் முடிவு பண்ணிட்டேன்!”.. சினிமா வேணாம்.. முழுநேர அரசியல் தான்.. 2023-லேயே விஜய் எடுத்த அதிரடி முடிவு.. பிரெத்யேக போட்காஸ்ட்டில் தாய் ஷோபா சந்திரசேகர் எமோஷனல் பேட்டி!

Director Sasi officially announcing his next film 100 Kodi Vaanavil following the theatrical blockbusting success of Noorusami.

“அடுத்து ஒரு எமோஷனல் லவ் ஸ்டோரி!”.. ‘நூறுசாமி’ மெகா ஹிட்டுக்கு பிறகு இயக்குநர் சசியின் அடுத்த பிரம்மாண்டம்.. ‘100 கோடி வானவில்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

Actor and producer Vishnu Vishal giving a serious interview regarding his movie Aaryan box office and Mohandas OTT updates.

“அந்தப் படங்களைப் பார்த்துதான் தப்பு பண்ணிட்டேன்!”.. தமிழ் ரசிகர்களுக்குத் தியேட்டரில் பொறுமை இல்லை.. ‘ஆரியன்’ தோல்வியின் உண்மையான காரணத்தைப் போட்டுடைத்த விஷ்ணு விஷால்!

Actor and politician Vijay with his mother Shoba Chandrasekar highlighting the rare facts from her recent viral media interview.

“அவுட்டிங் பிடிக்காது.. ஷாப்பிங் போகவே மாட்டான்!”.. வெளிநாட்டிலும் ரூமிற்குள் அடைந்து கிடக்கும் விஜய்.. தாய் ஷோபா சந்திரசேகர் உடைத்த மெகா ரகசியம்!

Actor Ajith Kumar celebrating Father's Day with his daughter Anoushka Kumar and son Advik Kumar shared officially by Shalini Ajithkumar.

“அப்பாவை மிஞ்சிய உயரத்திற்கு வளர்ந்த பிள்ளைகள்!”.. தந்தை தின ஸ்பெஷலாக அஜித் குமாரின் எமோஷனல் ஃபேமிலி போட்டோ.. இணையவாசிகளை நெகிழ வைத்த ஷாலினி அஜித்குமாரின் கியூட் போஸ்ட்!

Mega Powerstar Ram Charan spending emotional time with his father Megastar Chiranjeevi on the official shooting sets of Mega 158 movie.

“எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் அப்பாவுக்கு மகன் தான்!”.. மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ‘மெகா 158’ படப்பிடிப்பு தளத்தில் ராம் சரண்.. தந்தை தின ஸ்பெஷல் வைரல் போட்டோ!