---Advertisement---

தடுப்பூசி போடுவதை ஹிந்தி சேனலில் காட்ட சொன்ன நரிக்குறவர்

Published on: October 9, 2021
---Advertisement---

கொரோனா இரண்டாவது அலைக்கு பின்னர் தடுப்பூசி போடும் பணி வேகமெடுத்துள்ளது. தடுப்பூசி போடாத இடங்களில் சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போட சொல்லி வற்புறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஒவ்வொரு ஏரியாவாக சென்று தடுப்பூசி போட சொல்லி வலியுறுத்தி வருகின்றார்.

இன்று அதிகாலை சென்னை மெரினாவில் நரிக்குறவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அப்போது ஒரு நரிக்குறவர் இவ்வாறு கூறினாராம்.

எங்களுக்கு தடுப்பூசி போடுவதை இந்தி தொலைக்காட்சியில் காட்டச்சொல்லுங்கள்,எங்களூரில் ( மகாராஷ்ட்ரா)எல்லோரும் போட்டுக்கொள்ளட்டும்”என்றாராம்.

இதை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.