வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் கடந்த இரண்டு வருடத்துக்கு பின் பெரும் போராட்டங்கள், தடைகளை மீறி படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக முடிவடைந்து விட்டது.
இந்நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வர இருந்த நிலையில் வெங்கட் பிரபுவின் அம்மா மரணம் அடைந்ததால் எந்த அப்டேட்டும் சில நாட்களாக வரவில்லை.
தற்போது இப்படத்தின் சிங்கிள் விரைவில் வரும் என இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.
இது சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.







