---Advertisement---

சென்னை கிரிக்கெட்- பாதுகாப்பை தாண்டி மைதானத்துக்குள் சென்ற சிறுவன்

Published on: February 15, 2021
---Advertisement---

சென்னையில் இந்தியா இங்கிலாந்து மோதும் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டிகளை காண ரசிகர்கள் அமர்ந்துள்ள நிலையில் திடீரென ஒரு சிறுவன் பாதுகாப்பை தாண்டி உள்ளே சென்றான்.

அந்த சிறுவனை பிடித்த போலீசார் விசாரித்ததில் சிறுவன் பெயர் நிகித் எனவும் இரண்டு வருடம் முன் கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம் பயிற்சி எடுத்தாகவும் அவரை பார்க்கவே வந்ததாகவும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.