---Advertisement---

காசி தியேட்டர் மீது வழக்கு

Published on: January 13, 2021
---Advertisement---

சென்னை அசோக்நகரில் உள்ளது புகழ்பெற்ற காசி தியேட்டர். வெளியூர்க்காரர்கள் உள்ளூர்க்காரர்கள் அனைவருக்குமே நன்கு அறிமுகமான பாரம்பரியமான தியேட்டர். சென்னையின் அடையாளங்களில் ஒன்று இந்த தியேட்டர்.

இன்று காலை மாஸ்டர் திரைப்படம் வெளியான நிலையில் கொரோனா விதிமுறைகளால் 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே ஒரு ஷோவுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்ட நிலையில் காசி தியேட்டரில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் காசி தியேட்டர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தியேட்டர் மேலாளர் மீது கொரோனாவை பரப்பும் வகையில் செயல்பட்டார் என வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.