Latest News
கார்த்திகை பொறி செய்வது எப்படி
விழாக்காலங்களில் நெல்லில் வந்த பொரியை வைத்து சாமி கும்பிடுவது நம்முடைய வழக்கம் ஆகும். கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்றி ஸ்வாமியை வழிபடுவதோடு நெல்பொரி இனிப்பு செய்து வழிபடுவது ஐதீகமாகும் இதை கார்த்திகை பொறி என அழைக்கிறார்கள். கார்த்திகை அன்று இது கடைகளில் கிடைக்கும் . மார்க்கெட்டுகளில் பொறி கடலை விற்கும் கடைகளில் இதை பார்க்கலாம். இருப்பினும் இதை நேரடியாக நீங்களே செய்தால் என்ன
கார்த்திகை திருநாளில் நெல் பொரி, அவல் பொரியோடு வெல்லம், தேங்காய் சேர்த்து உருண்டை பிடித்து இறைவனுக்கும், கார்த்திகை தீபங்களுக்கும் படைத்து வழிபடுவது நம் மரபு.
கார்த்திகை பொரி செய்வது எப்படி என பார்ப்போம்.