தாய்லாந்தின் பிரபலமான Elephant Nature Park-இல் படம் பிடிக்கப்பட்ட ஒரு சிறிய 15 விநாடி வீடியோ தான் இப்போ இணையதளத்தை கலக்குறது. அந்த வீடியோவில, ஒரு பெண் ஆற்றங்கரையில் நின்றிருக்க, பல யானைகள் மெதுவாகவும் மரியாதையுடனும் அவளிடம் வந்து, தங்கள் தும்பை நசுக்கி அன்பு காட்டும் காட்சி உண்மையிலே கண்ணில் நீர் வரச் செய்கிறது.
இது வெறும் யானைகளின் நடத்தை அல்ல – இது ஒரு உணர்ச்சி சார்ந்த மனித-விலங்கு உறவின் சாட்சியம். யானைகள் தங்களது பராமரிப்பாளரிடம் கொண்ட நம்பிக்கை, பாதுகாப்பு உணர்வு, அன்பு – இவை அனைத்தும் ஒரே சில விநாடிகளில் பார்ப்பவரின் மனதை உலுக்கும் வகையில் வெளிப்படுகிறது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட அனைத்து பிளாட்ஃபாம்களிலும் இந்த வீடியோ வைரலாகி லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது. “இத்தனை அமைதியோடு யானைகள் நெருங்குறது ஒரு அற்புதம்!”, “இந்த பெண்ணின் அன்பும் நம்பிக்கையும் தெரியுது” என பலரும் உருக்கமாகக் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இவ்வுலகத்தில் வன்முறை, குழப்பம் நிறைந்த செய்திகளை இடையிலேயே, ஒரு பெண்ணும் யானைகளும் பகிர்ந்துகொள்ளும் இந்த அமைதியான தருணம், பாசமும் பரிவு நிறைந்த இயற்கையின் அழகை நம்மை மீண்டும் நம்ப வைக்கும்.
இது ஒரு வீடியோ அல்ல – ஒரு உணர்வு!
- HI Movie First Single : கவின் – நயன்தாரா கெமிஸ்ட்ரியில் ‘கன்னக்குழியா’! – இன்று மாலை வெளியாகும் முதல் பாடல்!
- YASH on KGF 3 : இப்போதைக்கு ‘ராக்கி பாய்’ வரமாட்டார்! – கேஜிஎஃப் 3 தாமதமாவது ஏன்? யஷ் விளக்கம்!
- VIJAY Jananayagan Leak : “எதிர்க்கட்சிகள் வேலையாக இருக்கலாம்!” – ஜனநாயகன் கசிவு குறித்து எஸ்.ஏ.சி பகீர் பேட்டி!
- SAI ABHYANKKAR Interview : “விமர்சனங்கள் வளர்ச்சிக்குத் தான்!” – நோக்கியா போன் பயன்படுத்தும் சாய் அபயங்கர்! ஏன் தெரியுமா?
- KETIKA SHARMA on Tamil Fans : “மொழி பாகுபாடு பார்ப்பதில்லை!” – தமிழ் ரசிகர்களை புகழ்ந்து தள்ளிய கெட்டிகா சர்மா!













