---Advertisement---

விபத்தில் யாஷிகா ஆனந்த் படுகாயம் தோழி பலி

Published on: July 25, 2021
---Advertisement---

நடிகை யாஷிகா ஆனந்த்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. , தற்போது எஸ்.ஜே சூர்யாவுடன் ஒரு படம் நடித்து வருகிறார்.பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். மிக அழகிய தோற்றமுடையவர் என்பதால் இவருக்கு வாய்ப்புகள் அதிகம் வந்தது பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றார்.

இந்நிலையில் சென்னை ஈஸிஆர் மகாபலிபுரம் சாலையில் நேற்று இரவு இவர்கள் வந்தபோது இவரது கார் விபத்துக்குள்ளானது.

இதில் யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளிஷெட்டி என்பவர் பலியானார். யாஷிகா ஆனந்த் அவரது நண்பர்கள் இரண்டு பேர் காயமடைந்தனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க