மனித வேட்டையில் தொடர்ந்து ஈடுபடும் ஓநாய்கள்… சுட்டு பிடிக்க நடவடிக்கை… முதல்வர் அதிரடி உத்தரவு…!

wolf

உத்தர பிரதேச மாநிலத்தில் மனித வேட்டையில் ஈடுபடும் ஓநாய்களை சுட்டு பிடிப்பதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றார். உத்திரபிரதேச மாநிலம் பக்ராயிச் மாவட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் கிராமங்களில் ஓநாய்கள் புகுந்து …

Read more

யாராக இருந்தாலும் நடவடிக்கைதான் ஆனால் ஆதாரம் வேண்டும் – யோகி அதிரடி

yogi adhithyanath

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அளித்தபேட்டியில் கூறியிருப்பதாவது: லக்கிம்பூர் கெரியில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இந்த வழக்கை மிகவும் ஆழமாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஜனநாயகத்தில் என்றைக்கும் வன்முறைக்கு இடம் …

Read more