கர்நாடகாவை உலுக்கிய பெண் கொலை வழக்கு… அடையாளம் காணப்பட்ட கொலையாளி… போலீஸ் தீவிரம்…!
கர்நாடகாவை உலுக்கிய பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளியை அடையாளம் காணப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் வயாலிகாவல் பகுதியில் 24 வயதான மகாலட்சுமி என்ற பெண் கணவரை விட்டு பிரிந்து தனியாக வீடு வாடகைக்கு எடுத்து …
