சடலத்தை எடுத்து செல்ல அனுமதி மறுப்பு – கயிறு கட்டி கீழே இறக்கிய கொடூரம்

dead body2

சாதியை காரணம் காட்டி சடலத்தை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அருகே உள்ள அசலந்தாபுரம் எனும் கிராமத்தில் பல குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால், அந்த …

Read more

16 வயது சிறுமிக்கு 23 வயது வாலிபருடன் திருமணம் – தடுத்து நிறுத்திய போலீஸ்

16 வயது சிறுமிக்கு 23 வயது வாலிபருடன் திருமணம்

சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் அருகேயுள்ள குருவராஜ பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அதே பகுதியையை சேர்ந்த வாலிபருக்கும் இன்று திருமணம்  நிச்சயிக்கப்பட்டிருந்தது. …

Read more

லிப்ஃட் கொடுக்க மறுத்த வாலிபர் கொலை – இருவர் கைது!

லிப்ஃட் கொடுக்க மறுத்த வாலிபர் கொலை

அரக்கோணம் அருகே லிஃப்ட் கொடுக்க மறுத்த நபர் அடித்து கொலை செய்யப்பட விவகாரத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ள கீழ் ஆவதம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் …

Read more