Posted incinema news Latest News Tamil Cinema News
முந்திக்கொண்ட வாலி…முதன்மை படுத்ததால் நேர்ந்த சோகம்…வேண்டாம் என ஒதுக்கி தள்ளிய எம்.ஜி.ஆர்?…
எம்.ஜி.ஆரின் படங்களுக்கு ஆரம்பத்தில் பாடல் எழுதி வந்தது கண்ணதாசன் தான். ஹிட் பாடல்கள் பலவற்றிக்கு சொந்தமானது இவரது வரிகள் தான். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக பாடல் எழுதுவது தடை பட்டது கண்ணதாசனுக்கு. நல்லதொரு திறமையை எம்.ஜி.ஆர். தேடிக்கொண்டிருந்த நேரம்…