இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கொரோனா பாதிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். கொரொனா பாதிப்பால் இந்தியாவில் தற்போது வரை 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின்...
புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் கொரோனா அறிகுறிகளோடு இருந்த இளைஞர் தனிமைப்படுத்தப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிகிச்சை பலனளிக்காமல் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோயாளிகள்...