நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – மாணவர் உதித் சூர்யா கைது
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் மருத்துவ கல்லூரி மாணவர் உதித் சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த மருத்துவர் வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா. இவர் …
